Wednesday, July 28, 2010

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்


படம்:ஊமை விழிகள்

இசை:மனோஜ் கியான்
 
ம்ம்ம்ம்ம் ஒஓஓஓ...




நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...



(நிலை மாறும்)



தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு

கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு...



நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...



(நிலை மாறும்)



ஆராரோ ஆராரிராஓ ஆராராரோ ஆராரிரோ



பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்

வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்...



நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...



(நிலை மாறும்)



லலாலலா ம்ம்ம்ம்ம்

No comments:

Post a Comment