film - indru poy naalai vaa
singer - m.vasudevan & vjeyaram
music - IR
மதன மோஹ ரூப சுந்தரி
மதன மோஹ ரூப சுந்தரி...மதனாங்கி
வதனமே செம்பவளமே என் இதய கீதமே
மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரி
மதன மோஹ ரூப சுந்தரா...மதனாக
வதனமே செம்பவளமே என் இதய கீதமே
மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரா
பாண்டியனின் ராஜசபை பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி
பாண்டியனின் ராஜசபை பாவையின் மேனி
பள்ளியறை மேடையில் உன் ராணி
முத்துப்பரல் மோஹனமே நகையாக
கொட்டி வைத்த வைரமணி வகையாக
மலர் சூட வேண்டும் காதல் தீபமே
ஒரு நறுமணம் கமழ்
மதன மோஹ ரூப சுந்தரா...மதனாக
வதனமே செம்பவளமே என் இதய கீதமே
மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரா
மஞ்சள் வெய்யில் மாலையிது கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு
மஞ்சள் வெய்யில் மாலையிது கொஞ்சி விளையாடு
மன்னவனின் மார்பினில் உறவாடு
இன்ப வழி போவதற்கு வந்த தலைவா
என்றும் ஆதரிக்கும் எந்தன் இறைவா
இது எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தமே
புது எழில் தவழ் மலர்
மந்தகாசம் சொந்தமாகுமே தினம்தோறும்
மகிழுவோம் கை தழுவுவோம்...பொன் மாலை நேரமே
எழில் நிறை...மந்தகாசம் சொந்தமாகுமே...ஏ...ஏ
No comments:
Post a Comment