Friday, July 30, 2010

நீ என்பதும் எதுவரை எதுவரை

நீ என்பதும் எதுவரை எதுவரை


நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது



நீ என்பதும் எதுவரை எதுவரை

நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்



ஓ.... எதோ நான் இருந்தேன் என்னுளே காற்றாய் நீ கிடைத்தாய்

காற்ரை மொழிபெயர்த்தேன் அன்பே சோல் மூச்சை ஏன் பறித்தய்

இரவிங்கே பகலிங்கே தோடுவானம் போனதெங்கே...

உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் மாரி எங்கே

உருகினேன் நான் உருகினேன் என் உயிரில் பாதி கருகினேன்



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது....

வேரில் நானழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை

வேஸம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை

உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றமில்லை

பிரிவென்றால் உறவுண்டு அதனாலே மாற்றமில்லை

மறைப்பதல் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது

No comments:

Post a Comment