செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே
உள்ளமளிப் போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா
உன்னைச் சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
என்னைச் சுத்தமாக மறந்தே நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்
செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே
உள்ளமளிப் போனாய் நினைவில்லையா
பூ என்ன சொல்லும் என்று காற்ரறியும்
காற்றென்ன சொல்லும் என்று பூவறியும்
நான் என்ன சொல்ல வந்தேன்
நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்
ஒரு நெஞ்சம் தான் அறியும்
வானவில் என்ன சொல்ல வந்த தென்று
மேகமே உன்க் கென்ன தெரியாதா
அல்லிப்பூ மலர்ந்தது ஏன் என்று
வெண்ணிலவே உன்க் கென்ன தெரியாதா
ஓ.... ஓ...வலியா சுகமா தெரியவில்லை
சிறகா சிறையா புரியவில்லை
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்
செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே
உள்ளமளிப் போனாய் நினைவில்லையா
யன்னலில் தெரியும் நிலவுடனே
சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை
சொல்லியது நினைவில்லையா
என்காதுக்குப் பக்கமுள்ள புத்தகம் எங்கும்
கவிதை எழுதிய நினைவில்லையா
எழுதும் கவிதையை எவர் காணும்
காணும் முன்பு கிளித்தது நினைவில்லையா
ஓ....ஓ... இரவில் இரவில் கனவில்லையா
கனவும் கனவாய் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்
செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே
உள்ளமளிப் போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தய்
மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா
உன்னைச் சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
என்னைச் சுத்தமாக மறந்தே நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்
No comments:
Post a Comment