தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ....நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ.... நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ
பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே
நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி
தேகம் வாடி பாடும் சோகம் கோடி
தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ....நீயில்லாமல் நானா
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவத
விதியென்பதா சதியென்பதா சொந்தமுள்ள காதலியே
வற்றி விட்ட காவிரியே உந்தனாவியய் நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேடி
கண்ணிர் யாதி நீதான் எந்தன் பாதி
தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ....நீயில்லாமல் நானா ஓ....நீயில்லாமல் நானா
ஓ....நீயில்லாமல் நானா ஓ....நீயில்லாமல் நானா
No comments:
Post a Comment