Wednesday, July 28, 2010

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

MOVIE : MANMADHA LEELAI


MUSIC : M S VISWANAATHAN

LYRICS : KANNADHAASAN

SINGER : K J YESUDHAAS



மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்



இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு

மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்



பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்

பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்

கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்



கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்

அழகினை புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

No comments:

Post a Comment