Wednesday, July 28, 2010

தெய்வமே தெய்வமே

திரைப் படம் : தெய்வ மகன்


இசை அமைப்பு : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர் : டி.எம்.சௌந்தராஜன்



தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே

தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை

கண்டு கொண்டேன் அன்னையை

தெய்வமே தெய்வமே

சந்தித்தேன் நேரிலே .. சந்தித்தேன் நேரிலே

பாசத்தின் தேரிலே

தெய்வமே தெய்வமே



முத்துபோல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்

ஓடினேன் ஓடினேன் .. அட ராஜ என் தம்பி வாடா

(அண்ணா… அண்ணா..)

அண்ணா என சொல்வானென

பக்கம் பக்கம் சென்றேன்

அண்ணா என சொல்வானென

பக்கம் பக்கம் சென்றேன்

(குழந்தை என் கையை கடித்து விட்டது… ஹ ஹஹா..போடா போ..)

தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே



அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே

இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே

(வேரில்லாமல் மரமா? மரமில்லாமல் கிளையா?

கிளையில்லாமல் கனியா?எல்லாம் ஒன்று…)

தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே



கண்ணீரினில் … உண்டாவதே…

கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்

(விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகின்றது. போடா போ…)

தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே

தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே

தெய்வமே தெய்வமே

னன்றி சொல்வேன் தெய்வமே

தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை

கண்டு கொண்டேன் அன்னையை

No comments:

Post a Comment