வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......கோய்....
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
புறந்தது தண்ணிரிலே மீனு அழிவது வெண்ணீரிலே
புறந்தது வெண்ணீரிலே மனுசன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒண்ணல்லவோ
அந்த ஞானம் சேர்ந்த றின்றல்லவோ
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
ராமன் செங்ச பாவம் என்ன
வனவாசம் போனானே
ரகுபதியின் பாவம் என்ன
செத்து செத்து நின்றாளே
ராமன் செங்ச பாவம் என்ன
வனவாசம் போனானே
ரகுபதியின் பாவம் என்ன
செத்து செத்து நின்றாளே
தங்கம் வறுக்கப்படும்
தீயில் உருக்கப்படும்
அதனால் பழுதில்ல
உண்ம வருத்தப்படும்
றோட்டில் நிறுத்தப்படும்
அதனால் இழிவில்ல
அவமானம் கூட ஞாயாமாகும் பிழையில்ல....கோய்
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
சத்தியங்கள் தூங்கக்கூடும்
சத்தியமாய் சாகாது
புத்தகத்தில் உள்ளதெல்லாம்
புத்தி என்று ஆகாது
சத்தியங்கள் தூங்கக்கூடும்
சத்தியமாய் சாகாது
புத்தகத்தில் உள்ளதெல்லாம்
புத்தி என்று ஆகாது
வேற்றி ஒதிங்கி நிற்கும்
சற்றே பதிங்கி நிற்கும்
அதனால் அழியாது
நத்தை வயிற்றுக்குளும்
முத்து ஒழிந்திருக்கும்
அதுக்கே தெரியாது
பனி மூட்டம் என்றும்
வானை மூட முடியாது.... கோய்
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......கோய்....
வலைக்குத் தப்பிய மீனு மாமன்
உலைக்கு வந்தது பாரூ......
புறந்தது தண்ணிரிலே மீனு அழிவது வெண்ணீரிலே
புறந்தது வெண்ணீரிலே மனுசன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒண்ணல்லவோ
அந்த ஞானம் சேர்ந்த றின்றல்லவோ
அட மீனும் நானும் ஒண்ணல்லவோ
அந்த ஞானம் சேர்ந்த ..........
No comments:
Post a Comment