Friday, July 30, 2010

தஞ்சாவூரு மண்ணூ எடுத்து

தஞ்சாவூரு மண்ணூ எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு


சேத்து செத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல உண்மை

எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும்

உன்னப்போல மின்னுமா பதில் சொல்லுமா



தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி

தந்தானே தந்தானே என்னோட மயிலே



மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு

பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்ன்னூரு

காது செஞ்ச மண்ணு அது மேலூரு

அவ உதடு செஞ்ச மண்ணு தேனூரு

கருப்புக் கூந்தல் சேஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க

தங்கக் கழுத்து சேஞ்சது சங்ககிரி மண்ணுங்க

வாயழகு செஞ்சதெல்லாம் வைகையாத்து மண்ணுங்க

பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க

நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சென் பாருங்க



தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி

தந்தானே தந்தானே என்னோட மயிலே



தஞ்சாவூரு மண்ணூ எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு

சேத்து செத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல உண்மை

எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும்

உன்னப்போல மின்னுமா பதில் சொல்லும்மா....

No comments:

Post a Comment