படம்:-புது புது அர்த்தங்கள்
பாடியவர்:-ஸ்.பி பாலச்சுப்ரமணியம்
இசை அமைத்தவர்:-இளையராஜா
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நின்ம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
போர்க்கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நின்ம்மதி
என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்கா நான் பாடும் இரைப்பாடல் தான்
இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல்ப் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூர்த்த முல்லை
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நின்ம்மதி
நீங்காத பாரம்மென் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன்மார்போடுதான்
நீயென்னைத் தாலாட்டும் தாய்யல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்த் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கைசேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
போர்க்கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
No comments:
Post a Comment