Friday, July 30, 2010

மொட்டுகளே மொட்டுகளே

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே


கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்

வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்

உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்

றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்

நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்

கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்

அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்

உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன்



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

No comments:

Post a Comment