Friday, July 30, 2010

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு

movie: kodimalar


lyrics:Kannadasan

singer:PBS

music:MSV
மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்

நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்





வேண்டும் வேண்டும் உந்தன் உறவு

வெண் பனி தென்றல் உள்ளவரையில்

வெண்பனி தென்றல் உள்ளவரையில்.





தோண்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்

தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்

நான்கு இதழ் கலந்திட வேண்டும்

நாளை என்பதை மறந்திட வேண்டும்

வேண்டும் உந்தன் அழகு வெண்பனி

தென்றல் உள்ளவரையில்





நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்

நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்

கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்

வேண்டும் வேண்டும் உந்தன் அழகு

வெண்பனி தெண்றல் உள்ள வரையில்

உலகம் உன்னை புகழ்ந்திட வேண்டும்

உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்

ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்திட வேண்டும்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

No comments:

Post a Comment