Friday, July 30, 2010

மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ


அன்பே என் அன்பே தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே



தாமரை போலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இலாமல் பந்த பாஷம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே



மேடையை போலே வாழ்க்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச்செல்ல

ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன வா



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என்

No comments:

Post a Comment