Friday, July 30, 2010

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ…பல்லவியே சரணம்...


பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் (2)



மாமர நிழலில்...ஆ ஆ ஆ...

மாமர நிழலில் மார்கழியில் மான்விழி கலந்திட துடித்தேனே (2)

தனியே கிடந்து தவித்தேன்...தநிச தநிப தநிச

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்...தநி சம தரி சநி தநிச

தனியே கிடந்து தவித்தேன் தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து பறந்து பறந்து மறந்து மகிழ்ந்தது



பல்லவியே சரணம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்...



தாமரைப்பொய்கை ஓரத்திலே பூமழைச்சாரலின் ஈரத்திலே (2)

தேடி உன்னை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே (2)

கனியே கனியின் அமுதே...தகஜம் தகத ரிதஜம்

கனிந்திடும் கனியதன் சுவையே...தகிட தகதிமி கிடதஜம்

கனியே கனியின் அமுதே கனிந்திடும் கனியதன் சுவையே

இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது இதயமும் துடிக்குது இருவிழி கலங்குது

தகரித தநதஜம் தரிநதஜம் ததகநக நகரித குதரித ஜதரித

கவிபொருள் விலகிடாது கலந்துபோக இசையில் நனைந்து இணைந்து மகிழவா



பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்

http://www.esnips.com/doc/c3f0859e-50db-4bd9-acb3-2c13b62f8c2e/Pallaviye

No comments:

Post a Comment