Friday, July 30, 2010

வா வெண்ணிலா உன்னைத் தானே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே


வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே



முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தரவேண்டும் எனக்கது போதும்

எனைச்சேர....எனைச்சேர எதிர்பார்த்து முன்னம்

ஏழுயென்மம் ஏங்கினேன்....



வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே



மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது

நிலம் போல உன்னை நான் தாங்வேண்டும்

இடையினில் ஆடும்.... உடையென நானும்

இணைபிரியாமல் துணைவரவேண்டும்

உனக்காகா.... உனக்காகாப் பனிக்காற்றைத்

தினம் தூது போகவேண்டினேன்....



வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

No comments:

Post a Comment