Wednesday, July 28, 2010

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினைவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு



கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ

தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ

கண்ணீரில் காவல் காணுமா



நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நினைவினை கடந்துவிடு

நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு

நிஜங்களை துறந்துவிடு



பெண்ணே பெண்ணே உன் வளையல்

எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று

காதலின் வாழ் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை என்னி முள் விரித்து

படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்னில் யாவும் கல் எறிந்தால்

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன்

உயிர்வலி பொறுத்தேன் என்

சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்



நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு

நிகழ்ந்ததை மறந்துவிடு

நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு

நிஜங்களில் கலந்துவிடு

கட்டி வைத்த காற்றே வந்துவிடு

கைகள் ரெண்டை ஏந்தினேன்

காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்



நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே



அன்பே அன்பே நீ பிரிந்தால்

கண்களில் மழை வருமே

காற்றினை கை விடுமே

விதை அழிந்து செடி வருமே

சிற்பிகள் உடைத்த பின்னே

முத்துக்கள் கைவருமே

காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்

என்னொன்றில் உயிர் வருமே

உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்

காதலில் சுகம் வருமே

அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல

மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்



நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு

நிகழ்ந்ததை மறந்துவிடு

நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு

நிஜங்களில் கலந்துவிடு

கட்டி வைத்த காற்றே வந்துவிடு

கைகள் ரெண்டை ஏந்தினேன்

காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்



நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே

No comments:

Post a Comment