Wednesday, July 28, 2010

என் இனிய பொன் நிலாவே

என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே


நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....



பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னொரமே

வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....





பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே....

No comments:

Post a Comment