Wednesday, July 28, 2010

ஆசையினாலே மனம்

MOVIE : KALYANA PARISU


SINGERS : AM RAJA & P SUSHEELA.



ஆசையினாலே மனம் ( ஓஹ் ஹோ )

அஞ்சுது கெஞ்சுது தினம் ( ம்ம் )

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம் ( i see )

ஆசையினாலே மனம்

அஞ்சுது கெஞ்சுது தினம்

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்



நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே

அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே

நாணம் கொண்டு ஓடும் கண்கள் தாளம் போடுதே

அதை காணும் தென்றல் காதில் வந்து கானம் பாடுதே

வேறில்லாத கொடி தனில் ( ஓஹ்ஹோ ஹோ )

வாயில்லாத ஒரு அணில் ( ஆஹ்ஹஹா )

ஆளில்லாத நேரம் பார்த்து தாவி பிடிக்குது கையில்



ஆசையினாலே மனம்

அஞ்சுது கெஞ்சுது தினம்

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்



மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே

இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே

மாலை என்ற நேரம் வந்து ஆளை மீறுதே

இளம் காளை ஒன்று காதல் என்று கண்ணால் கூறுதே

தேடி வந்த ஒரு துணை ( ஓஹ்ஹோஹோ )

சிரிக்குது மயக்குது எனை ( ஆஹ்ஹ ஹா )

மூடி மூடி வைத்த எண்ணம்

நாடுதே சுகம் தன்னை ( Really? )



ஆசையினாலே மனம்

அஞ்சுது கெஞ்சுது தினம்

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

ஆசையினாலே மனம்

அஞ்சுது கெஞ்சுது தினம்

அன்பு மீறி போனதாலே அபினயம் குறையுது முகம்

No comments:

Post a Comment