Friday, July 30, 2010

போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி

படம்: சிங்கார வேலன்


இசை: இளையராஜா

பாடியவர்: கமல் ஹாசன்

வரிகள்: வாலி

போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி

ஒஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி

இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்

ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்

வேலன் வேலை சக்ஸஸ்

இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி

ஒஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி



காவேரி அல்ல அணை போட்டு கொள்ள

இந்த காதல் விலை வாசி போல

விஷம் போல ஏறும் இந்த காதல்

கேட்காத லவ் சாங் ஒன்று

கேட்கின்ற நேரம் இது வா வா

பார்க்காத ஹனிமூன் ஒன்று

பார்க்கின்ற வேலை இன்று வா வா

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

(போட்டு வைத்த..)



ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்

ரஸ்ஸியாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்

நூலாடை சூடி கொள்ளும் கோளாரின் தங்க பாலம் நீதான்

மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நாந்தான்

பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்

(போட்டு வைத்த..)

நான் என்றால் அது அவளும் நானும்

Film Soorya gandhi


Song Naan endrall

Singers: SPB & LRE

Music: MSV

Lyrics: Vaali



நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்

நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்



YEAH THE WHOLE TRUE



நான் சொன்னால் அது அவளின் வேதம்

அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்



AND NOTHING BUT TRUTH



அதுதான் என் எண்ணம்



நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்



கட்டிய கணவன் கட்டளைப்படியே

காரியமாற்றும் குணமுடையாள்

நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய்

நினைத்தே பார்க்கும் மனமுடையாள்



IN THOUGHT WORD AND DEED



நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய்

நினைத்தே பார்க்கும் மனமுடையாள்



SUCH A NOBLE HEART



புருஷனுக்கருகே சரிசமமாக

அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா



HO THERE HE GOES AGAIN



கடவுளின் மேலாய் கணவனை மதித்து

வணங்கிடும் இனிய அன்புடயாள்



HMMMM GOD BLESS ME



இனிய அன்புடயாள்



நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்



ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து

நடந்தாள் ராஹவன் தலைவி



REMEMBER WHAT HAPPENED TO HER



கணவன் கிழித்த கோட்டை கடந்து

அறியாள் அடியேன் மனைவி



YES ALWAYS URS SINCERELY



கொண்டவன் வீடு குடிசையென்றாலும்

மாளிகைபோலே நினைப்பாளே



O .......REALLY.... DONT MAKE ME BLUSH



அவளொரு பாதி நானொரு பாதி

என்பதுபோலே நடப்பாளே



THE BETTERHALF AND THE BITTERHALF



என்பதுபோலே நடப்பாளே



நான் என்றால் அது அவளும் நானும்

அவள் என்றால் அது நானும் அவளும்

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

MOVIE : SOORASAMHAARAM


MUSIC : ILAYARAAJA

SINGERS : MANO & CHITRA



லா ல லா ல லா லா ல லா ல லா லா..

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது..

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா



ஆஅ...ஆஆ ..ஆஆ.ஆ .ஆ .அ .ஆ .ஆ.......

பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது

பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை

காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை.

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்

தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே



.............. நான் என்பது...........



ஆசை கொண்ட காதல் கண்கள் காண வந்த பாடல் என்ன

ஆடுகின்ற கோதை நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன

னாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற்ற நாளிது

தோளில் இந்த நாஅளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண

கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண

போதும் இது போதும் இளம் பூவை மேனி தாங்குமா



........... நான் என்பது............

நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால

Film - Naanum oru thozhilali


Song - Naan pooveduthu

Music- IR

Singers- spb, sj

நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால

அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே

ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்

ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்

உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

நாம்பூவெடுத்து வெக்கணும் பின்னால

அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே



அத்தேமவஞ் சொன்னத ஒத்துகணும்

சரிதான் சரிதான்

அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்

சுகம்தான் சொகந்தான்

அத்தேமவஞ் சொன்னத ஒத்துகணும்

சரிதான் சரிதான்

அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்

சொகந்தான் சுகம்தான்

தெம்பழனிச் சந்தனந்தா இங்கு ஒரு பெண்ணாச்சா

என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா

உம்முந்தானய இழுக்கட்டுமா

சும்மா இரு

ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா

கொஞ்சம்பொறு

அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹோய்



நீ பூவெடுத்து வக்கணும்பின்னால

வோ..... அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா



ஆஆ அஹாஹான் ஆஆ அஹாஹான்

ல ல லல்லா ல ல லல்லா

ல ல லல்லா ல ல லல்லா

ல ல லல்லா அ அ ஆ



பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா

சுடுதா சுடுதா

ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா

வருதா வருதா

பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா

சுடுதா சுடுதா

ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா

வருதா வருதா

தென்னங்கிள தென்றலத்தான் பின்னுறது அங்கேதான்

செவ்விளனி சேல கட்டி மின்னுறது இங்கேதான்

ரெண்டு கண்ணால நீ அளக்குறது

உம்மேனிதான்

என்ன கண்டாலுமே கொதிக்கிறது

எம்மேனிதான்

அட மச்சான் வச்சான் கண்ணு இங்கேதான்



நீ பூவெடுத்து வக்கணும்பின்னால

அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா

எம்மச்சான் மச்சான் ஹே ஏன் மல்லிய வச்சான் ஹா

எம்மச்சான் மச்சான் மல்லிய வச்சான்

உள்ளத்திலே என்னவோ உண்டாச்சு

நாம்பூவெடுத்து

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால

அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா

நாளாம் நாளாம் திருநாளாம்

SONG : naaLaam naaLaam thirunaaLaam


FILM : kaadhalikka nEramillai

SINGERS : PBS ,P.Susheela

MD : MSV

LYRICS : Kannadasan


பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்

நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்



ஆண்: இளைய கன்னிகை மேகங்களென்னும்

இந்திரன் தேரில் வருவாளாம் ( நாளாம் நாளாம் )



பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்ஆஆ.... ஆஆ..ஆஆ



பெண்:மணமகன் இன்ப ஊஞ்சலில்

ஆண்:மணமகள் மன்னன் மார்பினில்

பெண்:அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்

ஆண்:அது காதல் தேவனின் காவியம்

பெண்:அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்

ஆண்:இருவர் ஊடலே பாடலாம்.

இருவரும் :ஓ ஹோ ஓ ஹோ ஆ ஆ

பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்



ஆண்: இளமையின் இன்ப ரகசியம்

பெண்:இயற்கையில் வந்த அதிசயம்

ஆண்:இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்

பெண்:அதில் நாமும் இன்றொரு காவியம்

ஆண்:இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்

இருவர் காதலும் மாறுமோ?

ஆ ஆ ஆஆஆ



இருவரும் : நாளாம் நாளாம் திருநாளாம்

நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

இளைய காதலர் மேகங்களென்னும்

இந்திரன் தேரில் வருவாராம்

நாளாம் நாளாம் திருநாளாம்..ஆஆஆஆ

முத்து ரதமோ முல்லைச் சரமோ

film - ponnagaram


song - muthu radhamoa

singers - vj,jc


முத்து ரதமோ முல்லைச் சரமோ

மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு

கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறவாடு



முத்து முகமோ மோக சுகமோ

முன்னே வந்த மூன்று தமிழோ கண்ணா நீ கவிபாடு

கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறவாடு



உனது பார்வை எனது பாடல் தினமும் நான் பாட

நினைவில்...கனவில்...சுகமோ

உலக நிலையை மறந்து கொஞ்சம் விண்ணில் நான் ஆட

அமுத...கனிகள்...தருமோ

இரவுக் காலம் நிலவுக் கோலம் இதயம் மயங்காதோ

உறவுத் தேரில் உரிமை போரில் என்னை இழுக்காதோ



முத்து முகமோ மோக சுகமோ

முன்னே வந்த மூன்று தமிழோ கண்ணா நீ கவிபாடு



வானில் வசந்தம் தேனின் சுவைபோல் நேரில் வாராதோ

உறவில்...கலைகள்...வளரும்

மனதில் பேதம் அதிக தூரம் கண்ணில் தெரியாது

தினமும்...சுவைகள்...மலரும்

உலக மயக்கம் விலகும் நேரம் பருவம் விழிக்காதோ

உறவும் என்ன பகையும் என்ன காலம் மாறாதோ



முத்து ரதமோ முல்லைச் சரமோ

மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ

கண்ணே நீ விளையாடு...காதல் உறவாடு

முத்து முத்து தேரோட்டம்

film :ANi vEr


singer : Vani jayaram

music : Shankar Ganesh

lyric :pulamaipithan

முத்து முத்து தேரோட்டம்

என்னை மோகம் தாலாட்டும்

எந்தன் தாகம் என்று தீரும்

இதை நீ கேட்டு வா தென்றலே



முத்து முத்து தேரோட்டம்

என்னை மோகம் தாலாட்டும்

எந்தன் தாகம் என்று தீரும்

இதை நீ கேட்டு வா தென்றலே



நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள்

நாளும் ஊர்கோலம் போகும்

இன்ப ராகத்தில் இரவு நேரத்தில்

பாடும் பாட்டொன்று தேடும்

அதன் பெயர்தான் விரகம்

எந்த தினம்தான் விலகும்

பதில் நீதான் கேளாயோ

பதில் நீதான் கேளாயோ



முத்து முத்து தேரோட்டம்

என்னை மோகம் தாலாட்டும்

எந்தன் தாகம் என்று தீரும்

இதை நீ கேட்டு வா தென்றலே



கடலில் சேராத கங்கை எங்குண்டு

இன்னும் ஏனிந்த மௌனம்

உறவு தேடாத உள்ளம் எங்குண்டு

என்னதான் உந்தன் எண்ணம்

என்றும் இளமை இனிமை

இந்த தனிமை கொடுமை

எந்தன் ஏக்கம் தீராயோ

எந்தன் ஏக்கம் தீராயோ



முத்து முத்து தேரோட்டம்

என்னை மோகம் தாலாட்டும்

எந்தன் தாகம் என்று தீரும்

இதை நீ கேட்டு வா தென்றலே

இதை நீ கேட்டு வா...தென்றலே

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

song : muthu chippikkullae


film : kuzhandhai uLLam

singers : SPB, P Suseela

music :kOthandapAni

lyric :kannadAsan


முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு

மோனத்தில் ஆந்தது சுவைகொண்டு



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்பத் தேனுண்டு



தலைமகன் செய்தது சோதனையோ

தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ

கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு



முத்தமிட்ட இதழே பாலாக

முன்னிடை மெலிந்து நூலாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கன்னங்கள் இரண்டும் விலையாக



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு



தேன் தரும் நிலவே நீ சாட்சி

தென்றல் காற்றே நீ சாட்சி

வானும் நிலவும் உள்ளவரை

வளரட்டும் காதல் அரசாட்சி

வளரட்டும் காதல்...அரசாட்சி



முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு

குடி கொண்டதே இன்ப தேனுண்டு

மூணாம் பிறையே முத்தமிழே

படம்:சின்னத் தளபதி



மூணாம் பிறையே முத்தமிழே

பொங்கும் வைகை நதியே ஆராரிரோ

தேனே தித்திக்கும் வானமுதே

தங்கத்தாமரை மடலே தாலேலோ

மடியில் பூத்த மல்லிகையே

எனக்கு தாயாக வந்தவளே ஹோய்

சொட்டும் மழைத்துளிதான்

தாளம் தட்டு தாலாட்டு



மூணாம் பிறையே முத்தமிழே

பொங்கும் வைகை நதியே ஆராரிரோ



மாமா அடிச்சதாரோ மல்லியப்பூச்செண்டாலே

அத்த அடிச்சாளோ அல்லிப்பூ தண்டாலே



யாரடிச்ச சொல்லிவிடு என் அன்னமே சொல்லிவிடு

பொன் அங்கிலில் தொட்டில் போட்டு தென்றலும் தூங்குதம்மா

அன்னக்கிளிகள் ஆலமரத்தில் கண்களை மூடுதம்மா

திண்ணை வானத்துல வென்னிலா ஹோய் மேக தோகை மூடுதே வண்னபூக்களெல்லாம் பூக்களெல்லாம் மௌனமாய் ஹோய்

செவிகள் மூடி தூங்குதே

என்னென்ன கனவு ஏதோ நினைவு கண்மணி தூங்கிடம்மா

இன்னும் நித்திரை நாடகமா



மூனாம் பிறையே முத்தமிழே

பொங்கும் வைகை நதியே ஆராரிரோ

மூனாம் பிறையே முத்தமிழே



இது யாரு கொம்பு யாரு கொம்பு ஐயன் கொம்பு

ஐயன் எங்கே பூப்பறிக்க பூ எங்கே

காயா போச்சு காய் எங்கே

காய் எங்கே பழமா போச்சு

பழத்த எங்கே தின்னுட்டா

அவன வெட்டுட்டா குத்துட்டா வெண்ணீர் காய்ச்சி ஊத்துட்டா



பாலும் சோறும் நிலவைக் காட்டி உனக்கு ஊட்டவில்லை

சங்கத் தமிழை சங்குல ஊத்தி தந்தது கொஞ்சமில்லை

சொந்தம் வேறு ஒன்று பார்க்கல்ல சொர்க்கம் உன் சிரிப்பில

அன்பை போல இன்றி மண்னில சொந்தம் எதுவும் இல்லை

ஊருக்குள் குளிரு நடுங்கும் தளிரு போர்வை மூடட்டுமா

என்றும் இன்னிசை பாடட்டுமா



மூணாம் பிறையே முத்தமிழே

பொங்கும் வைகை நதியே ஆராரிரோ



மடியில் பூத்த மல்லிகையே

எனக்கு தாயாய் வந்தவளே

சொட்டும் மழைத்துளிதான்

தாளம் தட்டு தாலாட்டு

சொட்டும் மழைத்துளிதான்

தாளம் தட்டு தாலாட்டு

குங்குமமே குமுதமே

film: viswanaadhan vElai vENum


singer: SPB

music: sankar

song: kungumamE



குங்குமமே குமுதமே மூக்குத்தியே முத்தாரமே

எங்க இதயம் பேசுகின்றது

தாயே .......எங்க இதயம் பேசுகின்றது

மக்கள் குரல் எதிரொலிதான் எங்களது முரசொலிதான்

ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்

எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்

தாயே....நீங்களெல்லாம் தினத்தந்திதான்

பூவாட்டம் நீங்க இருங்க அம்மாடி ஆணை இடுங்க

செஞ்சு முடிப்போம் நல்ல பேரை எடுப்போம்

போராட்டம் காந்தி வழிதான்

எப்போதும் சாந்தி வழிதான்

உண்ணாவிரதம் நாங்க ஒண்ணா இருப்போம்

எங்களுக்கே வாக்குகள போடுங்க மொத்தம்

நீங்களும்தான் நாங்களும்தான் ரத்தத்தின் ரத்தம்


குங்குமமே குமுதமே மூக்குத்தியே முத்தாரமே



எங்க இதயம் பேசுகின்றது

தாயே .......எங்க இதயம் பேசுகின்றது

லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ளே பாத்ரூமில் தண்ணியே இல்லே

தண்ணி வரத்தான் நாங்க பாடுபடுவோம்

காலேஜ் கேன்டீன் இருக்கு எல்லாமே ஊழல் சரக்கு

காச கொடுங்க நாங்க தோச சுடுவோம்

ஏவல் செய்வோம் காவல் செய்வோம் உங்களுக்காக

ஓட்ட மட்டும் போட வேணும் எங்களுக்காக



குங்குமமே குமுதமே மூக்குத்தியே முத்தாரமே



எங்க இதயம் பேசுகின்றது

தாயே .......எங்க இதயம் பேசுகின்றது

நாள் பூரா சோறு திங்கல ஹயோ நேத்தெல்லாம் கண்ணுறங்கல

உங்க கவல எங்க உள்ளங்களிலே

தாயாலே வந்தவங்கதான் தங்கச்சி உள்ளவங்கதான்

பெண்ணின் பெருமை இந்த மண்ணின் பெருமை

இந்தியாவும் இந்திராவும் ஒண்ணுதானுங்க

என எண்ணும்படி செஞ்சவங்களும் பொண்ணுதானுங்க

குங்குமமே குமுதமே மூக்குத்தியே முத்தாரமே

எங்க இதயம் பேசுகின்றது

தாயே .......எங்க இதயம் பேசுகின்றது

மக்கள் குரல் எதிரொலிதான் எங்களது முரசொலிதான்

ஜெயிச்சிடுவோம் நாங்க முந்திதான்

எங்களுக்கு நீங்களெல்லாம் தினத்தந்திதான்

தாயே....நீங்களெல்லாம் தினத்தந்திதான் அம்மா தாயே

தாயே....நீங்களெல்லாம் தினத்தந்திதான்

நீங்களெல்லாம் தினத்தந்திதான்

முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம்

திரைப்படம் : இராமன் அப்துல்லா


இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா

ஆண்டு : 1997



ஆண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன

முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன

உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன

மனம் வேகுது மோகத்திலே

நோகுது தாபத்திலே



(முத்த...)





பெண்: காதல் வழிச் சாலையிலே

வேகத்தடை ஏதுமில்லை



ஆண்: நாணக்குடை நீ பிடித்தும்

வேர் வரைக்கும் சாரல் மழை



பெண்: தாகம் வந்து பாய் விரிக்க

தாவணிப் பூ சிலிர்க்கிறதே



ஆண்: மோகம் வந்து உயிர் குடிக்க

கை வளையல் சிரிக்கிறதே



பெண்: உந்தன் பேரைச் சொல்லித்தான்

காமன் என்னைச் சந்தித்தான்



ஆண்: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்



பெண்: முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன

முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன

இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன

உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன

மனம் வேகுது மோகத்திலே

நோகுது தாபத்திலே





ஆண்: கனவு வந்துக் காத்திருக்கு

தூங்கிக் கொள்ள மடி இருக்கா



பெண்: ஆசை இங்கு பசித்திருக்கு

இளமைக்கென்ன விருந்திருக்கா



ஆண்: பூவைக்கிள்ளும் பாவனையில்

சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்



பெண்: மச்சம் தொடும் தோரணையில்

முத்தம் தர தீண்டுகிறாய்



ஆண்: மின்னல் சிந்தி சிரித்தாய்

கண்ணில் என்னைக் குடித்தாய்



பெண்: தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

கோரே கோரே கோகோரே

Movie Name:Kavalar kudiyiruppu


Song Name:Gore gore

Singers:

Music Director:

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே



பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் தீயை வைத்தாய்

ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்



உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம் ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம்

நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன் தள்ளி இருப்பது கண்ணியமே



மதனா மதனா

நான் மஞ்சம் வந்த தங்க தேரா



கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே



சரணம் ௧



முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்

முதல் மொட்டு உடைந்தது எவ்விடம்

சரியாக சொல்லி விட்டால் அன்பு

இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)

இதழில் பாய்ந்த என் முத்தம்

இடறி விழுந்தது கன்னத்தில்

ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து

மொட்டு உடைந்தது வேகத்தில்

ரதியே ரதியே

நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு



கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே



குழு:

Oh girl my love is true

Jus turn and leave me alone u

If u wan to b mine

If u wan to b mine



ஆ ஆ ஆ ஆ



சரணம் ௨



முதல் முறை பார்த்தது எந்த நாள்

உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்

சரியாக சொல்லி விட்டால் அன்பு

இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)



ஆசை பார்வை பார்த்துக் கொண்டது அக்டோபர் மாதல் ஏழாம் நாள்

முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை

என் ஆடைகள் அறியும் நான் அறியேன்

மதனா மதனா

நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு



கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

முஸ்தffஆ ..... முஸ்தffஆ

MOVIE ; AMARAN


MUSIC : AADITHYAN

SINGER : KARTHIK RAJA


முஸ்தffஆ ..... முஸ்தffஆ

முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ

நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே

இரவு நேரம் ..ஹா.... நிலவு நீயே... ஹா

விடியும்போது கதிரும் நீயே

ஊரே உந்தன் கையில்

வானம் உந்தன் பையில்

முஸ்தffஆ மு-ஷ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ



கோடி இரவு கோடி நிலவு வந்து போகும் இங்கே

கேள்வி கேட்க யாரும் இல்லை கீதை ஏதிங்கே

கோதை ரதியும் கோப்பை மதுவும் போதை ஏற்றும் இங்கே

எந்த விதியும் எந்த முறையும் தீண்டிடாதிங்கே

வேட்க்கை இது சுதந்திர வேட்கை

கோட்டை இது ஒருவனின் கோட்டை

ஆணோடு பெண்ணுக்கும் பெண்ணோடு ஆணுக்கும் வேட்டை

முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ



பாதி உடையில் ஜோடி மலர்கள்

ஊரில் உலவும் எங்கும்

நூறு மலர்கள் ஓடி வந்து

மார்பில் பூப்பறிக்கும்

? நீங்கள் நனைந்தால் கோடி ரூபாய் கொட்டும்

கோடி வரவு கோடி செலவு உங்களின் திட்டம்

இல்லை எதிரிகள் உனக்கில்லை

இல்லை தோல்விகள் உனக்கில்லை

முத்தங்கள் செய்கின்ற சத்தங்கள் எப்போதும் இல்லை



முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ முஸ்தffஆ

நீ தான் ஒருவனே நீ தான் தலைவனே

இரவு நேரம் ..ஹா.... நிலவு நீயே... ஹா

விடியும்போது கதிரும் நீயே

ஊரே உந்தன் கையில்

வானம் உந்தன் பையில்

முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே

Film : Vaani Raani


Song : mullai poo

Singers : SPB,PS

music : MSV

Lyrics : kannadasan

முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே

கனி மூன்றும் போகும் பாதையெங்கே

முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே

கனி மூன்றும் போகும் பாதையெங்கே

இது காவலை மீறிய காற்று

உன் காதலை வேறெங்கும் காட்டு

இது காவலை மீறிய காற்று

உன் காதலை வேறெங்கும் காட்டு



ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு

மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு

இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா

நடை பின்னலிடும் காரணம் என்னம்மா

காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா

உதட்டினில் வருவது சிரிப்பு

உள்ளத்தில் எரிவது நெருப்பு

இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா

உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா

சாகசம் பெண்களுக்கு தான் சொந்தமா



முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே

கனி மூன்றும் போகும் பாதையெங்கே

இது காவலை மீறிய காற்று

உன் காதலை வேறெங்கும் காட்டு



உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு

இனி உனக்கேன் வேறொரு கணக்கு

இன்று உண்மை சொல்லுங்கள் பின்பு என்னை தொடுங்கள்

உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா

வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா

என் வாழ்க்கைக்கு துணையும் நீயேயம்மா

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

காலமெல்லாம் காதல் வாழ்க


தேவா

(1997)



பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா

வரிகள்: பழனிபாரதி

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலாற்றில் நீராட வா...



வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிக்கோலமா

அத்தை மகள் ஆசையிலே தொட்ட நாணமா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலாற்றில் நீராட வா...



(வெண்ணிலவே)



வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்

அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்

அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்

காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்

நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை

வந்து கரையேரும் அலைக்கென்ன ஆசை

இன்ப மயக்கம் என்ன? சின்னத் தயக்கம் என்ன?

இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...



(வெண்ணிலவே)



ஒரு புல்லாங்குழல் பாடும் தனிராகங்கள்

உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா

அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால்

கன்னி மாடத்தில் குளிர் காலமா

நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்

புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்

ரத்த நாளங்கலில் ஓடும் தாளங்கலில்

ஒரு தாலாட்டுத்தான் பாடுமா...



வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா

உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா

சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ

அந்தப் பாலாற்றில் நீராட வா...

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

film: mErkkE udhikkum sooriyan


singer: SPB

music: SG

song: naaLondru pirandhadhu

நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஹே ஹே ஹே...ஹே

நண்பர்கள் சிரிக்க அன்பர்கள் ரசிக்க

அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஹே ஹே ஹே...ஹே

நண்பர்கள் சிரிக்க அன்பர்கள் ரசிக்க

அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஹே ஹே ஹே...ஹே



வாழ்நாளெல்லாம் நகைச்சுவையானது

என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது

ஆனந்த கண்ணீர்.....ஹா...ஹா...ஹான்

வாழ்நாளெல்லாம் நகைச்சுவையானது

என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது

நினைத்ததுபோல் நடக்கவும் இல்லை

நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை

நினைத்ததுபோல் நடக்கவும் இல்லை

நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை

அழுதாலும் நடிப்பென்றுதான் உலகம் நம்பும்



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஹே ஹே ஹே...ஹே



இளம் வயசில் ஆயிரம் கனவு

கனவுகள் தரும் ஆனந்தா நினைவு

நினைவுகள் இங்கு தேய்ந்திடும் உறவு

உறவென்பது உள்ளத்தின் நிறைவு

இளம் வயசில் ஆயிரம் கனவு

கனவுகள் தரும் ஆனந்தா நினைவு

நினைவுகள் இங்கு தேய்ந்திடும் உறவு

உறவென்பது உள்ளத்தின் நிறைவு

இதழ்...பனிமலர்

முகம்....ஒரு நிலா

ஹா..ஆ ஆ ஆ ஆ

இதழ்...பனிமலர்

முகம்....ஒரு நிலா

நிலவொளியில் பொங்கும் கடலில்

துள்ளாத மீன்கள் உண்டோ



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஆஹ்...ஹா....ஹே ஹே ஹே...ஹே



வாழ்க்கை ஒரு நாடகமென்றால்

வருவதெல்லாம் காட்சிகளாகும்

காட்சிகளில் தோன்றுவதெல்லாம்

கலைஞர்களின் பெருமைகளாகும்

கலை அதன் விலை

பொருள் மதிப்பில்லை

ஹா ஹான்...ஹா

கலை அதன் விலை

பொருள் மதிப்பில்லை

பாராட்டும் உள்ளங்கள் சொல்லும்

பொன்னான வாழ்த்துக்களை



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

அஹ்...ஹா....ஹே ஹே ஹே...ஹே

நண்பர்கள் சிரிக்க அன்பர்கள் ரசிக்க

அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர



நாளொன்று பிறந்தது அதில் நான் பிறந்தேன்

ஆஹ்...ஹா....ஹே

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

பாடல்: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு


திரைப்படம்: மரிக்கொழுந்து

இசை: தேவா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு

இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு



உள்ளங்கை ரேகை எந்தன் தோகை பேரை எழுதட்டும்

உள்ளங்கள் நாளும் நாளும் காதல் தேனில் நனையட்டும்

கண்ணுக்கும் ரேகை உண்டு காண வேண்டும் வா ராசா

பொண்ணுக்குள் பூவும் உண்டு தேனும் உண்டு நான் ரோசா

அம்மாடி அதிசய அபிநயம் அழகிய இதழ்களிலே

ஆத்தாடி இளமையின் ரகசியம் விளங்குது விழிகளிலே

ராசாத்தி ரோசாப்பூ வளருது மலருது மயங்குது மனசு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு



என்னென்ன கோலம் உண்டு ஜாலம் உண்டு உன் கண்ணில்

ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா என் நெஞ்சில்

தித்திக்கும் பாலும் கொம்புத்தேனும் கொண்டு நான் வாரேன்

ஒத்திகை தேவை இல்லை ஓடி வந்து நான் தாரேன்

வைகாசி பொறந்ததும் உனக்கொரு மங்கள சேதி வரும்

கைராசி இணைந்ததும் அதுக்கொரு வெற்றியும் தேடி வரும்

ஆதாரம் நீயாக தினம் ஒரு மணம் தரும் புன்னகைப்பூவே



கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

எழுதுகிறோம் பல பாடல்களை எங்கள் காதலுக்கு

இளம் உள்ளங்களில் அதன் எண்ணங்களில் சுகம் சேர்ந்திருக்கு

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

முதல் முதல் வரும் சுகம் எதுவென

film : kalangalil aval vasantham


singers : SPB, Vani

lyric :

music : Vijayabaskar



முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது



உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே

உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே

மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா

மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே

பருவ காலத்தின் புதிய கனவுகள்

காத்துக்கிடப்பதில் என்ன லாபம்



முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது



இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது

நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது

அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா

அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் உனக்கு தெரியாதா

அதுவும் புரியுது இதுவும் தெரியுது

காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்



முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது

முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது

மெளனமே பார்வையால் ஒரு பாட்டு

movie: kodimalar


lyrics:Kannadasan

singer:PBS

music:MSV
மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்

நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்





வேண்டும் வேண்டும் உந்தன் உறவு

வெண் பனி தென்றல் உள்ளவரையில்

வெண்பனி தென்றல் உள்ளவரையில்.





தோண்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்

தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்

நான்கு இதழ் கலந்திட வேண்டும்

நாளை என்பதை மறந்திட வேண்டும்

வேண்டும் உந்தன் அழகு வெண்பனி

தென்றல் உள்ளவரையில்





நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்

நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்

கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்

வேண்டும் வேண்டும் உந்தன் அழகு

வெண்பனி தெண்றல் உள்ள வரையில்

உலகம் உன்னை புகழ்ந்திட வேண்டும்

உங்கள் காலடி தெடர்ந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்

ஒவ்வொரு பிறப்பிலும் தொடர்ந்திட வேண்டும்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

படம்: அன்பே சிவம்.


உயிர்: வித்யாசாகர்.

குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சந்த‌ரயி.


மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்

புன்னகைப் புத்தகம் வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்

இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா



(மெளனமே பார்வையாய்...)



ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய் காதல் மொழியில்

மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் பிரிவில்



(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்

சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்

மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்

இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)



ஒரு சேதி அடி நீ என்பதென் பாதி

இனி நான் என்பதுன் மீதி தேதி சொல்லம்மா



(மெளனமே பார்வையாய்...)



இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்

இரவினை துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்

மொழிதோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன?

விழிஜாடைகள் பேசியே நடந்தால் என்ன?





(என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்

சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்

மலர் சூழ்க சூழ்க இவன் பாதைகள்

இன்னும் வெள்க வெள்க இளம் ஆசைகள்)



ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர‌

ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு



(மெளனமே பார்வையாய்...)

மூத்தவள் நீ கொடுத்தாய்

movie: arangetram


lyrics:kannadasan

music:v.kumar

singer :???

song: mooththavaL nee koduththaai


மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்

தமிழே....



மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்

மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன

தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன

மூத்தவள் நீ



தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்

மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல

என்னவோ நீ கிடைத்தை எல்லோர்க்கும் வாழ்வு தர



மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்



ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்

பெண்ணாக பிறந்துவிட்டாய் நாங்கள்தான் உன் மடியில்

தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்



மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்

முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்



கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை

எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்

கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய்

மூத்தவள் நீ

அனல் மேலே பனித்துளி

படம்: வாரணம் ஆயிரம்


இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

பாடியவர்: சுதா ரகுநாதன்

வரிகள்: தாமரை



அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவை தானே இவள் இனி

இமை இரண்டும் தனித்தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக தடை இனி



(அனல் மேலே.....)



எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ

எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ

ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே

உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே

உதிரட்டுமே உடலின் திரை

அதுதான் இன் நிலாவின் கறை கறை



(அனல் மேலே....)



சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா

அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே

உயரலைகள் எனை அடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட



(அனல் மேலே.....)

ரகசிய கனவுகள் ஜல் ஜல்

படம்: பீமா


இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ



ரகசிய கனவுகள் ஜல் ஜல்

என் இமைகளை கழுவுது சொல் சொல்

இளமையில் இளமையில் ஜில் ஜில்

என் இருதயம் நழுவுது செல் செல்



முதல் பிறை போல் மனதினிலே

விழுந்தது உனதுருவம்

உதடுகளால் உன்னை படிப்பேன்

இருந்திடு அரை நிமிடம்

தொலைவது போல் தொலைவதுதான்

உலகில் உலகில் புனிதம்



இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே

வந்து தொடு அழகே

தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே

கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே



(இறகே.....)



மறுபடி ஒரு முறை பிறந்தேனே

விரல் தொட புருவம் சிவந்தேனே

ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ

சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ



சுடும் தனிமையை உணர்ந்திட

மர நிழல் போல என்னை சூழ

நரம்புகளோடு குறும்புகள் நானும்

எழுது என் கணக்கு

எனதிரு கைகள் தழுவிட

நீங்கும் இருதய சுலுக்கு



(ரகசிய கனவுகள்.....)



உயிர் அனு முழுவதும் உனை பேச

இமை தொடும் நினைவுகள் அணல் வீச

நினைச்சாலே செவப்பாகும் மருதாணி தோட்டம் நீ

தலை வைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ

எனதிரவினில் கசிகிற இரவொளி நீயே படர்வாயே

நெருப்புகளாலே நொறுங்கி விடாது இருபது வருடம்

ஹோ.. தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்



(ரகசிய கனவுகள்.....)



குயிலே குயிலே குயிலினமே

எனக்கொரு சிறகு கொடு

முகிலினமே முகிலினமே

முகவரி எழுதி கொடு

அவனிடமே அவனிடமே

எனது கனவை அணைத்தும்



(இறகே.....)

உன் பார்வை என் மேல் பட்டால்

படம்: சென்னை 600028


இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்



உன் பார்வை என் மேல் பட்டால்

நான் தூசி ஆகின்றேன்

ஒரு வார்த்தை பேசக்கேட்டால்

நான் கவிதை என்கின்றேன்

விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்

எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்



(உன் பார்வை.....)



இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை

எதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை

உன்னை எண்ணி தினம் புல் அறிக்கும் மனதினை

செல்லறிக்க விடுபவள் நீதானே

விடாமல் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க

தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி

நள்ளிரவு ஒவ்வொன்றும் முள் இரவு செய்தாயே

நுரையீரல் தேடும் ஸ்வாசமே

விழி ஓரம் ஆடும் சொப்பனமே

மடியில் நீ வந்தால் சௌக்கியமே

ஹேய் ஹேய் அன்பே



(உன் பார்வை.....)



சில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம்

சில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்

அது போல அல்ல கல்லரையை கடந்திடும்

சில்லறையை ஜெயித்திடும் என் காதல்

உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்

அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை

சோவியட்டும் கண்டதில்லை என்பேன்

மழை நாளில் நீதான் வெப்பமே

வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே

உலி எதும் தீண்ட சிற்பமே ஹேய் அன்பே



(உன் பார்வை.....)

மயிலு மயிலு மயிலம்மா

படம் : வி.ஐ.பி


பாடல் : மயிலு மயிலு மயிலம்மா

பாடகர்கள் : மனோ , சித்ரா , உன்னி கிருஷ்ணன் , ரஞ்சினி

இசை : ரஞ்சித் பரோட்



மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டலாமா

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வாமா





ஓஓஓ மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டலாமா

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வாமா





மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டமாடா

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வரமாட்ட

ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்கிற

ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற





மயிலு மயிலு மயிலம்மா

மல்லு காட்டமாட்ட

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வரமாட்டா

ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்கிற

ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற



ஹே கண்ணாலே கண்ணாலே

பல்லாங்குழி ஆடாதே

கொசுவத்தில் என்னை நீ

வச்சு வச்சு மூடாதே

வலைகுறியே மல்லிகொடியா புடிகிறியே



நண்டு புடியா மாமன் தொட்டு பார்ப்பேனே

உன்னோட செல கசங்காதே

உச்சந்தலை நனயாம உன்னால குளிக்க முடியாதே

நான் சின்ன பையன் நீச்சல் தெரியாதே

[/color]



மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டலாமா

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட நீ வாமா





இம்ம்ம்ம் மச்சானே மச்சானே

மாரப்ப பாக்காதே மாராப்ப

நாமூட மனசுக்குள் வேர்கதே

' பஞ்சு மிட்டாய் போல உடம்பு

கொஞ்சிடனும் கொஞ்சம் திரும்பு மாமா

என்ன சுத்தாதே அஹ்

எனக்கு வயசு பத்தாதே



[color="#800080"]உன்ன நெருங்கி வந்தேனே

நெஞ்சில் ஊசி குத்தாதே

அஹ்த்த் அங்க இங்க கைய வைக்காதே



மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டலாமா

குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வாமா



மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டலாமா

குயிலு குயிலு குயிலம்மா கொஞ்சிட வாமா

மயிலு மயிலு மயிலம்மா

மல்லு கட்டமாட்ட குயிலு குயிலு குயிலம்மா

கொஞ்சிட வரமாட்டா



ஹையோ எதுக்கு நீ அடம் புடிக்கிற

ஹையோ எதுக்கு நீ கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற கும்மி அடிக்கிற

மயிலே மயிலே உன் தோகை இங்கே

படம் : கடவுள் அமைத்து வைத்த மேடை..

மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ

தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே



மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ

நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே



தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க

நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க

கனி வாய் பல நாள் நினைவே

வரவா தரவா பெறவா...நான் தொடவா



மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ

நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே



மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க

பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி

வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்

உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்



மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ

தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயங்குகிறாள் ஒரு மாது

MOVIE : PAASAMALAR


MUSIC : VISWANATHAN – RAMAMURTHY

SINGER : P SUSHEELA

மயங்குகிறாள் ஒரு மாது…

தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

மயங்குகிறாள் ஒரு மாது

திருவாய் மொழியாலே……

திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்

என்றால் நெஞ்சம் உருகாதா

திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்

என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது

தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

மயங்குகிறாள் ஒரு மாது



தோழியர் கதை சொல்லி தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

தோழியர் கதை சொல்லி தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது

தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

மயங்குகிறாள் ஒரு மாது



பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்

படிதவள் தான் அதை மறந்துவிட்டாள்

காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்

காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது

தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

மயங்குகிறாள் ஒரு மாது

ஹஹ் ஹஹ் ஹா

ஹஹ் ஹஹ் ஹா

ஹஹா ஹஹா ஹா…….

மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன

song - mayakameena


film - vasandha maaligai

lyrics - kannadasan

music - kv mahadevan

singer- TMS, p suseela

மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன

மணி மாளிகைதான் கண்ணே



மயக்கமென்ன இந்த மௌனமென்ன

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா



தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட



மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே



பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர

ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட



மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே



அன்னத்தை தொட்ட கைகளினால்

மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல் விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொட மாட்டேன்

உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை

உயிர் போனாலும் தரமாட்டேன்



மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன..ஆ ஆ ஆ

இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ

அன்பு காணிக்கைதான் கண்ணே

ஆ ஆ ஆ ஆ ஆஅ

அன்பு காணிக்கைதான் கண்ணே

மதனீ மதனீ

MOVIE : KADAL MEENGAL


MUSIC : ILAYARAAJA

M : மதனீ மதனீ ...

F : கொழுந்தா கொழுந்தா

M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல

F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா

M : நான் ராத்திரியில் மெதுவாக வரலாமா?

F : ஏய் உளராத எனக்கொண்ணும் பயமில்ல

M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல

F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா



F : ஊரு உலகம் எல்லம் இத பாத்தா ஏதோ சொல்லும்

. வாஇ வலிக்க பேசி பல வார்த்தையாலே கொல்லும்

M : யாரு சொன்ன என்ன ? எங மதினிய போல இல்ல (2)

. ஊரு எல்லாம் ... ஹ .. ஹ..

. ஊரு எல்லாம் தேடி பாத்தேன் உங்களை போல யாரு

. ஓடி ஆடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு

F : ஆமாங்க எனக்கு ரொம்ப ??



M : மதனீ மதனீ ...

F : கொழுந்தா கொழுந்தா

M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல

F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா



F : நாலும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு

. நானும் நல்ல ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு

M : அண்டை வீட்டு நெய்ய ஹோய் என் அண்ணன் பொண்டாட்டி கைய(2)

. ஆஹா எனக்கு ... ஹ ஹ ஹ

. ஆஹா எனக்கு உன்ன பாத்தா ஏதோ போல ஆச்சு

. அள்ளி கட்டி நானும் சேர்ப்பேன் ஆச மீறி போச்சு

F : ஆஹ ஹா ..? எனக்கு ரொம்ப நினைப்பா இருக்கு சிரிக்காதீங்க



M : மதனீ மதனீ ...

F : கொழுந்தா கொழுந்தா

M : மதனீ மதனீ மச்சான் இல்லையா இப்ப வீட்டுல

F : கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேட்குற எதும் வேணுமா

M : நான் ராத்திரியில் மெதுவாக வரலாமா?

F : ஏய் உளராத எனக்கொண்ணும் பயமில்ல

M : மதனீ மதனீ ...

F : கொழுந்தா கொழுந்தா

M : மதனீ மதனீ ...

F : கொழுந்தா கொழுந்தா

மதன மோஹ ரூப சுந்தரி

film - indru poy naalai vaa


singer - m.vasudevan & vjeyaram

music - IR

மதன மோஹ ரூப சுந்தரி

மதன மோஹ ரூப சுந்தரி...மதனாங்கி

வதனமே செம்பவளமே என் இதய கீதமே

மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரி



மதன மோஹ ரூப சுந்தரா...மதனாக

வதனமே செம்பவளமே என் இதய கீதமே

மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரா



பாண்டியனின் ராஜசபை பாவையின் மேனி

பள்ளியறை மேடையில் உன் ராணி

பாண்டியனின் ராஜசபை பாவையின் மேனி

பள்ளியறை மேடையில் உன் ராணி

முத்துப்பரல் மோஹனமே நகையாக

கொட்டி வைத்த வைரமணி வகையாக

மலர் சூட வேண்டும் காதல் தீபமே

ஒரு நறுமணம் கமழ்



மதன மோஹ ரூப சுந்தரா...மதனாக

வதனமே செம்பவளமே என் இதய கீதமே

மனம் நிறை...மதன மோஹ ரூப சுந்தரா



மஞ்சள் வெய்யில் மாலையிது கொஞ்சி விளையாடு

மன்னவனின் மார்பினில் உறவாடு

மஞ்சள் வெய்யில் மாலையிது கொஞ்சி விளையாடு

மன்னவனின் மார்பினில் உறவாடு

இன்ப வழி போவதற்கு வந்த தலைவா

என்றும் ஆதரிக்கும் எந்தன் இறைவா

இது எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தமே

புது எழில் தவழ் மலர்



மந்தகாசம் சொந்தமாகுமே தினம்தோறும்

மகிழுவோம் கை தழுவுவோம்...பொன் மாலை நேரமே

எழில் நிறை...மந்தகாசம் சொந்தமாகுமே...ஏ...ஏ

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

MOVIE : AMBIGAPATHI


MUSIC : RAMANATHAN G

SINGER : TMS

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே

மாநிலம் கொண்டாடுதே

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு

பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா

பேதங்கள் பறந்தோடுதே.

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே.



சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி

தீபமாய் ஒளிவீசுதே கண்ணே

தீபமாய் ஒளிவீசுதே...

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி

மௌனமாய் நம்மை வாழ்துதே...கண்ணா

மௌனமாய் நம்மை வழ்த்துதே..

மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு

மாநிலம் கொண்டாடுதே...கண்ணா..

மாநிலம் கொண்டாடுதே..



ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்

நீரோடு நீர் போல நாம் கூடுவோம்

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே

தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே

உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே

? முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே (2)

அன்பே.........................இன்பம்

எங்கே........................இங்கே

மாறாத பேரின்ப நீராடுவோம்



வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே

காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை

மாசிலா உண்மை காதலே

film : alibAbAvum nARpadhu thirudargaLum


singers : AMR, Bhanumathi

lyric : maruthakasi

music : V Dhakshinamurthy


மாசிலா உண்மை காதலே

மாறுமோ செல்வம் வந்த போதிலே



பேசும் வார்தை உண்மைதானா

பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?



கண்ணிலே மின்னும் காதலை

கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே



நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)



உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே



அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்

இன்று நாம் இன்ப வாழ்வின்

எல்லை காணுவோம்

மாசமோ மார்கழி மாசம்

MOVIE : MOUNA GEETHANGAL


SINGER : MALAYSIA VASUDEVAN

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்

வாசலிலே பனியை பாரடி

அதுல நனைஞ்சா காலும் கையும் விறைச்சி போகுமே



மாசமோ மார்கழி மாசம்

போதுமே மாப்பிள்ளை வேசம்

மாசமோ மார்கழி மாசம்

போதுமே மாப்பிள்ளை வேசம்

? விவரம் புரியுது

இது தான் ராசா ரோசம் எங ஓடிபோனது

மாசமோ மார்கழி மாசம்

நேரமோ ராத்திரி நேரம்...



சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா

சாமத்துல நெருங்கினா சாமி வந்து தடுக்குதா

ஏழு புள்ள பொறந்ததா ஏண்டி இந்த சோதன

கொஞ்சமுன்ன பேசின பேச்சி என்ன

இப்பொ மட்டும் கொஞ்சுற வார்த்தை என்ன

தப்பு தான் விட்டிடு கன்னத்துல போட்டுக்கறேன்

வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா

வீரமா பேசின மாமா வெட்கம் விட்டு கேட்டிடலாமா

ஓரஙட்டி படுத்து தூங்குங்க

இனிமேல் முழிச்சா என் உடம்பு வாடி போகும்ஙக....ம் ம் ம் போ ...ங்க...



கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா

ம்ம்..ஹ்ம்ம்... ஆ.......

கால கொஞ்சம் புடிக்கவா கையை கொஞ்சம் சொடுக்கவா

மேனி எஙும் நோகுதா மெல்ல மெல்ல அமுக்கவா

ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல

ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல

ஆஹா உங்க அக்கறையை என்ன சொல்ல

ஆம்பிள்ளைக்கு கொஞ்சமும் வெட்க்கம் இல்ல

என்னமோ சொல்லடி இப்ப மட்டும் சேர்த்துக்கடி..

ஆ...ஹஹ்.... ஆ...ஆ.

மருதமலை மாமணியே முருகய்யா

song - maruthamalai maamaNiyE


singer - madurai somu

lyrics - kaNNadasan

MD - kunnakkudi vaidyanathan



கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?

கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை



மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா



(மருதமலை)



தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா



(மருதமலை)



கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ..



(மருதமலை)





சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்



பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா



(மருதமலை)

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

Music : K V Mahadevan


Lyric : Kannadasan

Singer : P Susheela

படம்:பணமா பாசமா



மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ

மாறியது நெஞ்சம்...



நேற்று பார்த்த விழி

கேட்ட மொழி யாவும்

காற்றிலாடிவரும் ஆற்று வெள்ளமென‌

மாற்றி மாற்றி அலை மோதும்

நேற்று...

அம்மம்மா அம்மா

இன்னும் பார்த்தால் இனியும் கேட்டால்

என்ன சுகமோ ???

மாறியது நெஞ்சம் ....



ஆடை தந்து தமிழ்வாடை தந்து

ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு

ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌

பேசி பார்க்கும் நினைவுண்டு !

ஆடை தந்து...

அம்மம்மா அம்மா

இந்த‌ நேர‌ம் அந்த‌ நெஞ்சில் என்ன‌ நினைவோ ???

மாறியது நெஞ்சம் ....



காவிய‌த்தை ம‌ன‌ ஓவிய‌த்தில்

அவ‌ன் தூவி வைத்த‌ வித‌மென்ன‌ !

க‌ண்ணில் பார்த்த‌ ப‌ட‌ம்

நெஞ்சில் நிற்கும் வித‌ம்

க‌ட‌வுள் த‌ந்த‌ க‌லை என்ன !

காவிய‌த்தை...

அம்மம்மா அம்மா

வ‌ண்ண‌க் க‌லையை க‌ன்னி அடைய‌ என்ன‌ விலையோ ?



மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

காரிகையின் உள்ளம் காண வருவாரோ ???

மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ !

நீல வான ஓடையில்

நீல வான ஓடையில்


நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா



காளிதாசன் பாடினான் மேகதூதமே

தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே

ஊடல் ஏன் கூடும் நேரம்



நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

லேலக்கு லேலக்கு லேலா

லேலக்கு லேலக்கு லேலா


இது லேட்டஸ்ஸூ தத்துவம் தோழா

நீ கேட்டுக்க காதில கூலா

அடி மேளா மேளா

ஏய் டண்டக்கு டண்டக்கு டண்டா

உச்சி வானத்தில் வெரிசிலஉண்டா

வீசும் காறுக்கு வருத்தமுண்டா

நம்ம மனசில் ஏண்டா

கவலை யாருக்கு இல்லை

அதைக் கடந்து போகணும் மெல்ல

றெக்கைய விரித்து செல்ல

ஒரு வானமா இல்லை



பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி

பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி



லேலக்கு லேலக்கு லேலா

இது லேட்டஸ்ஸூ தத்துவம் தோழா

நீ கேட்டுக்க காதில கூலா

அடி மேளா மேளா



வெண்ணிலா ஒன்னேஒன்னு

சூரியனும் ஒன்னேஒன்னு

வாழ்க்கையும் ஒன்னேஒன்னு

வாழ்ந்து பாரம்மா

பூவென்றால் வாசமெடு

தீயென்றால் தீபம்மெடு

எதிலும் நன்மயுண்டு

ஆழ்ந்து பாரம்மா

அட கோடை ஒரு காலம்

குளிர் வாடை ஒரு காலம்

இது காலம் தரும் நாஞானம்

அட இன்பம் ஒரு பாடம்

வரும் துன்பம் ஒரு பாடம்



இது ஏற்றுக் கொண்டு போனால்

மனம் எப்போதும் பாடம்

மனசாட்சி என்பது ஆட்சி செய்கயில்

வீழ்ச்சியில்லையம்மா



பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி

பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி





லேலக்கு லேலக்கு லேலா

இது லேட்டஸ்ஸூ தத்துவம் தோழா

நீ கேட்டுக்க காதில கூலா

அடி மேளா மேளா



பாடி வா ராகம் வரும்

ஓடி வா வேகம் வரும்

நீந்தி வா கரையும் வரும்

எல்லம் நம்மோடு

ஆறுதல் நீயும் சொல்ல

மாறீனேன் மெல்ல மெல்ல

ஆனந்தக் கண்ணீர் மட்டும்

எந்தன் கண்ணோடு



வரும் சோகம் ஒரு மேகம்

அது சொல்லாமலே போகும்

இன்று சந்தோஷாம் தான் வானம்

வரும் காலம் நிறம் மாறும்

புதுத் தென்றல் வந்து சேரும்

சில காயங்களும் ஆறும்

மனம் உன்னோடு ஆடும்

எந்தன் வெள்ளைமனசும்

பிள்ளை வயசும்

கொள்ளை இன்பமடி



பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி

பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி

பேபி பேபி ஓ மை பேபி

டோன்ரூ வோறி யுமேக்மேரி



லேலக்கு லேலக்கு லேலா

இது லேட்டஸ்ஸூ தத்துவம் தோழா

நீ கேட்டுக்க காதில கூலா

அடி மேளா மேளா

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே


போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

உறவும் இல்லையே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே



சுதி சேரும் போது விதி மாறியதோ

அறியாத ஆடு வழி மாறியதோ

புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு

தங்கப் பூவே சந்திப்போமா

சந்தித்தாலும் சிந்திப்போமா

மாயம் தானா?



போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே



நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ

மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ

தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு

காதல் இங்கே வெட்டிப் பேச்சு

கண்ணீர்தானே மிச்சமாச்சு

பாசம் ஏது?



போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே

உறவும் இல்லையே

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

வலைக்குத் தப்பிய மீனு மாமன்


உலைக்கு வந்தது பாரூ......கோய்....

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......

புறந்தது தண்ணிரிலே மீனு அழிவது வெண்ணீரிலே

புறந்தது வெண்ணீரிலே மனுசன் அழிவது கண்ணீரிலே



அட மீனும் நானும் ஒண்ணல்லவோ

அந்த ஞானம் சேர்ந்த றின்றல்லவோ

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......



ராமன் செங்ச பாவம் என்ன

வனவாசம் போனானே

ரகுபதியின் பாவம் என்ன

செத்து செத்து நின்றாளே



ராமன் செங்ச பாவம் என்ன

வனவாசம் போனானே

ரகுபதியின் பாவம் என்ன

செத்து செத்து நின்றாளே



தங்கம் வறுக்கப்படும்

தீயில் உருக்கப்படும்

அதனால் பழுதில்ல

உண்ம வருத்தப்படும்

றோட்டில் நிறுத்தப்படும்

அதனால் இழிவில்ல

அவமானம் கூட ஞாயாமாகும் பிழையில்ல....கோய்



வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......



சத்தியங்கள் தூங்கக்கூடும்

சத்தியமாய் சாகாது

புத்தகத்தில் உள்ளதெல்லாம்

புத்தி என்று ஆகாது

சத்தியங்கள் தூங்கக்கூடும்

சத்தியமாய் சாகாது

புத்தகத்தில் உள்ளதெல்லாம்

புத்தி என்று ஆகாது



வேற்றி ஒதிங்கி நிற்கும்

சற்றே பதிங்கி நிற்கும்

அதனால் அழியாது

நத்தை வயிற்றுக்குளும்

முத்து ஒழிந்திருக்கும்

அதுக்கே தெரியாது

பனி மூட்டம் என்றும்

வானை மூட முடியாது.... கோய்



வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......கோய்....

வலைக்குத் தப்பிய மீனு மாமன்

உலைக்கு வந்தது பாரூ......

புறந்தது தண்ணிரிலே மீனு அழிவது வெண்ணீரிலே

புறந்தது வெண்ணீரிலே மனுசன் அழிவது கண்ணீரிலே



அட மீனும் நானும் ஒண்ணல்லவோ

அந்த ஞானம் சேர்ந்த றின்றல்லவோ

அட மீனும் நானும் ஒண்ணல்லவோ

அந்த ஞானம் சேர்ந்த ..........

செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே

செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே


உள்ளமளிப் போனாய் நினைவில்லையா

கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தய்

மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

உன்னைச் சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா

என்னைச் சுத்தமாக மறந்தே நினைவில்லையா

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்

நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்



செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே

உள்ளமளிப் போனாய் நினைவில்லையா



பூ என்ன சொல்லும் என்று காற்ரறியும்

காற்றென்ன சொல்லும் என்று பூவறியும்

நான் என்ன சொல்ல வந்தேன்

நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்

ஒரு நெஞ்சம் தான் அறியும்

வானவில் என்ன சொல்ல வந்த தென்று

மேகமே உன்க் கென்ன தெரியாதா

அல்லிப்பூ மலர்ந்தது ஏன் என்று

வெண்ணிலவே உன்க் கென்ன தெரியாதா



ஓ.... ஓ...வலியா சுகமா தெரியவில்லை

சிறகா சிறையா புரியவில்லை

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்

நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்



செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே

உள்ளமளிப் போனாய் நினைவில்லையா



யன்னலில் தெரியும் நிலவுடனே

சண்டை போட்டது நினைவில்லையா

மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை

சொல்லியது நினைவில்லையா

என்காதுக்குப் பக்கமுள்ள புத்தகம் எங்கும்

கவிதை எழுதிய நினைவில்லையா

எழுதும் கவிதையை எவர் காணும்

காணும் முன்பு கிளித்தது நினைவில்லையா

ஓ....ஓ... இரவில் இரவில் கனவில்லையா

கனவும் கனவாய் நினைவில்லையா

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்

நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்



செம்பரித்திப் பூவே செம்பரித்திப் பூவே

உள்ளமளிப் போனாய் நினைவில்லையா

கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தய்

மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா

உன்னைச் சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா

என்னைச் சுத்தமாக மறந்தே நினைவில்லையா

அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்

நான் சொல்லாமால்த் தவிக்கின்றேன்

தஞ்சாவூரு மண்ணூ எடுத்து

தஞ்சாவூரு மண்ணூ எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு


சேத்து செத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல உண்மை

எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும்

உன்னப்போல மின்னுமா பதில் சொல்லுமா



தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி

தந்தானே தந்தானே என்னோட மயிலே



மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு

பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்ன்னூரு

காது செஞ்ச மண்ணு அது மேலூரு

அவ உதடு செஞ்ச மண்ணு தேனூரு

கருப்புக் கூந்தல் சேஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க

தங்கக் கழுத்து சேஞ்சது சங்ககிரி மண்ணுங்க

வாயழகு செஞ்சதெல்லாம் வைகையாத்து மண்ணுங்க

பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க

நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சென் பாருங்க



தந்தானே தந்தானே தந்தானக் குயிலே சாமி

தந்தானே தந்தானே என்னோட மயிலே



தஞ்சாவூரு மண்ணூ எடுத்து தாமரபரணித் தண்ணிய விட்டு

சேத்து செத்து செஞ்சதிந்த பொம்ம இது பொம்மயில்ல உண்மை

எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா அது அத்தனையும்

உன்னப்போல மின்னுமா பதில் சொல்லும்மா....

வா வெண்ணிலா உன்னைத் தானே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே


வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே



முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்

வரம் தரவேண்டும் எனக்கது போதும்

எனைச்சேர....எனைச்சேர எதிர்பார்த்து முன்னம்

ஏழுயென்மம் ஏங்கினேன்....



வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே



மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது

நிலம் போல உன்னை நான் தாங்வேண்டும்

இடையினில் ஆடும்.... உடையென நானும்

இணைபிரியாமல் துணைவரவேண்டும்

உனக்காகா.... உனக்காகாப் பனிக்காற்றைத்

தினம் தூது போகவேண்டினேன்....



வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ


உன்பேர சொல்லும் ரோஸாப்பூ



ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

காற்றில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக

காற்றில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக



ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ



மனசெல்லம் பந்தலிட்டு மல்லிக்

கொடியாக உன்னை விட்டேன்

உசிருக்குள் கோயில் கட்டி

உன்னைக் கொலுவைதுக் கொண்டாடினேன்

மழை பெய்ந்தா தானே மண்வாசம் உன்னை

நினைத் தாலே பூவாசம் தான்



பாதை மேல பூத்திருப்பேன்

கை மெடா போல சேந்திருப்பேன்



ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

காற்றில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக



கண்ணாடி பாக்கையில தங்கம்

முன்னாடி உம்முகந்தான்

கண்ணே நீ போகையில

கொஞ்சும் கொலுசாக என்மனம் தான்

நிளலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு

குடையாக மாறட்டுமா மனமே விழக்க

ஏற்றிவைப்பேன் உனை படம்போல் மனசில் மாட்டிவைப்பன்



ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ

காற்றில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக

ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ

உன்பேர சொல்லும் ரோஸாப்பூ



காற்றில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக....

மலரே என்னென்ன கோலம்

மலரே என்னென்ன கோலம்


எதனால் என் மீது கோபம்

மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் உன்னோடு அழகோ

மலரே!... என்னென்ன கோலம்

மலரே!... நலமா...?



வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்

வசந்தம் உன்னோடு சொந்தம்

உனக்கேன் என்னோடு பந்தம்



ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே

பூவேது... காயேது...

நினைத்தால் எட்டாத தூரம்

எனக்கேன் உன் மீது மோகம்

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயெங்கே... நானிங்கே...

திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே

நீயெங்கே... நானிங்கே

நீயெங்கே... நானிங்கே



மலரே என்னென்ன கோலம்

மலரே நலமா ... மலரே நலமா



நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு

நிலவை வானத்தில் பார்த்து

அருகே வாவென்று கேட்டு



அழுதிடும் குழந்தையின்

அம்புலிப் பருவம்

என்னோடு நான் கண்டேன்



இருக்கும் வர்க்கங்கள் ரெண்டு

உலகில் இப்போதும் உண்டு

சமவெளி மலைகளை

தழுவிட நினைத்தால்

வழியேது... முடியாது

சமவெளி மலைகளை

தழுவிட நினைத்தால்

வழியேது... முடியாது

வழியேது... முடியாது



மலரே என்னென்ன கோலம்

எதனால் என் மீது கோபம்

தினமும் வெவ்வேறு நிறமோ

இதுதான் ......

கட்டப்பொம்மன் ஊரெனக்கு கெட்டவன்னு பேரெனக்கு

திரைப்படம் : தாமிரபரணி


இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம் : ஹரி

பாடியவர்கள் : கோரஸ்,விஜய் யேசுதாஸ்

நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு



வரிகள்:



குழு்

வாரான் வரவரல இவன் வாரான் வரவரல



ஆண்

கட்டப்பொம்மன் ஊரெனக்கு கெட்டவன்னு பேரெனக்கு

எட்டப்பனா எவன் வந்தா எட்டிஎட்டி மிதி இருக்கு



குழு்

வாரான் வரவரல இவன் வாரான் வரவரல



ஆண்

பரணியில் பொறந்தவன்டா தரணிய பொளப்பவன்டா

நல்ல தண்ணி தீவுக்குள்ள கெட்ட தண்ணி அடிப்பவன்டா



குழு்

வாரான் வரவரல இவன் வாரான் வரவரல



ஆண்

வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே

வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே (வாரான்)



ஆண்

ராத்திரியில் முழிப்போம் காலையில் படுப்போம்

நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்

சமுத்திரத்தில் குளிப்போம் சத்திரத்தில் கெடப்போம்

சண்டையின்னு வந்தா எலும்பு சூப்பு வச்சுகுடிப்போம்

எங்க கூட்டத்தில குள்ள நரியே இல்ல

எங்க ஒட்டத்தில ஒரு ஒளியே இல்ல (வாரான்)



ஆண்

கபடி........... கபடி............... கபடி................... கபடி...................

கேட்டு பூட்டி இருந்தா ஓட்ட பரிச்சு குதிப்போம்

இரும்பு பெட்டிய பாத்தா நாங்க ஏ.டி. எம்மாநெனப்போம்

கையெழுத்தப் போட்டு காசத்தானே அடிப்போம்

கல்லாப் பெட்டிய பாத்தா நாங்க நல்லா தானே நடிப்போம்

எங்க சட்டபையில் துட்டு தானா வரும்

எங்க தூண்டிலிலே தங்கமீனா வரும் (வாரான்)

சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி

சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி


தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே



சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே



உற்றுப்பார்க்கும் விதம் புரிந்ததடி

இளமை சிறகடித்துப் பறந்ததடி உயிரெ

என் உயிரே என் உயிரே உயிரே

நிலை மாறாமல் தலை சாயாமல்

அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்



சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

மாழிகையாய் மலர் மாழிகையாய்

உன் மனதினை அலங்கரிப்பேன்

தேவியுந்தன் கண்களில் நான் தினசரி அவதரிப்பேன்



தெவினமாய் தினம் தீவிரமாய் உன் தேடலை அனுமதிப்பேன்

தீண்டும் போது நேர்ந்திடும் உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் எனைப் தீட்டினாய் மறுநாள் உயிர்ப்பூட்டினாய்

சங்கத் தமிழ் போல உன் மனம் சங்கமிக்கும் போது சந்தனம்

இதழ்ளூறாமல் இமைதேடாது உன் நினைவால் நிலைதிருப்பேன்



சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே



யாத்திரைகள் என் யாத்திரைகள் உன் விழிகளில் நிகள்கிறதே

ஆசை கேட்கும் கேள்விகள் அட நண்பகல் குளிர்கிறதே

ராத்திரிகள் என் ராத்திரிகள் மிக ரகசியமாகிறதே

நாழும் பூக்கும் நஞபகம் அட வன்முறை பேசியதே

எதனால் இமை காத்தது எதனால் இதழ் கோர்த்தது

வங்கக்கடல் ஈரம் போகுமா இந்தப் புதிர் காதல் ஆகுமா

இமை மூடாமல் இணை தேடாமல் உன் உறவால் உயிர்த்திருப்பேன்



சற்றுமுன் கிடைத்த தகவல்ப் படி

தொலைந்து போனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே

உற்றுப்பார்க்கும் விதம் புரிந்ததடி

இளமை சிறகடித்துப் பறந்ததடி உயிரெ

என் உயிரே என் உயிரே உயிரே

நிலை மாறாமல் தலை சாயாமல்

அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்

நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா

தைக்க தைய தைய தையா தையா


தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா

தைக்க தைய தைய தையா தையா



நெஞ்சு உஞ்சுகுட்டித் துடிக்குது தையா தைய

உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய ஒரு பசைகுயில் பறந்தது

தைய தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா

தைக்க தைய தைய தையா தையா தையா

தைக்க தைய தைய தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய



அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு

அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்

தைய தைய தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா



அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு

அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்

தைய தைய தைக்க தைய தைய தையா

தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா....



அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு

அவள் அழகின் கதகதைபில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்

தைய தைய தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா.....



ஒறு பார்வையிலே என்னை உறையவைத்தாய்

சிறு புன்னகயல் என்னை உருகவைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழியவைத்தாய்

உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய்

நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால்

ஒரு மோட்சம் வரும் என்தன் முதலும் முதலும் நீ

முடிவும் முடிவும் நீ முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ....



ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா

என்மனதில் உந்தன் ஆதிக்கமா

இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா

இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா....



நெஞ்சு உஞ்சுகுட்டித் தவிக்குது தையா தைய

உயிர் தத்துகெட்டு தவிக்குது தைய

ஒரு பசைகுயில் பறந்தது தைய தயா

நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

தைக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா

மன்றம் வந்த தென்றலுக்கு

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ


அன்பே என் அன்பே தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே



தாமரை போலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இலாமல் பந்த பாஷம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே



மேடையை போலே வாழ்க்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச்செல்ல

ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன வா



மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என்

தேவதை இளந்தேவி

தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி


காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ....நீயில்லாமல் நானா

தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ.... நீயில்லாமல் நானா



ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ

பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே

நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே

காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி

தேகம் வாடி பாடும் சோகம் கோடி



தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ....நீயில்லாமல் நானா



எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவத

விதியென்பதா சதியென்பதா சொந்தமுள்ள காதலியே

வற்றி விட்ட காவிரியே உந்தனாவியய் நீ வெறுப்பதா

இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேடி

கண்ணிர் யாதி நீதான் எந்தன் பாதி



தேவதை இளந்தேவி உன்னைச்சுருமாவி

காதலான கண்ணீர் காணவில்லையா

ஓ....நீயில்லாமல் நானா ஓ....நீயில்லாமல் நானா

ஓ....நீயில்லாமல் நானா ஓ....நீயில்லாமல் நானா

தமிழுக்கும் அமுதென்று பேர்

படம் பஞ்சவர்ணக் கிளி


பாடியவர்: சுசீலா



தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

உயிருக்கு நேர்



தமிழுக்கு நிலவென்று பேர்

இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர்

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்

இன்பத் தமிழ் என்க்கள் உரிமை செம்பயிருக்கு வேர்

பயிருக்கு வேர்



தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

உயிருக்கு நேர்



தமிழ் எங்கள் இளமைக்கு பால்

அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

தமிழ் எங்கள் இளமைக்கு பால்

இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

இன்பத் தமிழ் எங்களசதிக்கு சுடர் தன்த தேன்

சுடர் தன்த தேன்



தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

உயிருக்கு நேர்



தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்

இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத் திண் வாள்

வயிரத் திண் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ



தமிழுக்கும் அமுதென்று பேர்

அன்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

உயிருக்கு நேர்

மொட்டுகளே மொட்டுகளே

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே


கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்

வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்

உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்

றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்

நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது



காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்

கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்

அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்

உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்

பார்த்தேன் பார்த்தேன்



மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே

காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்

என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ

படம்: உழவன்



பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ...

சிவந்த கன்னங்கள் ரோசாப் பூ...

அப்புறம்...



கண்ணல்ல கண்ணல்ல அல்லைப் பூ..

சிரிப்பு மல்லிகைப் பூ...





(பெண்ணல்ல பெண்ணல்ல...)



சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி ஜாடைகள் முல்லை போ

மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாளம் பூ

சேலை அணியும் ஜாதி பூ

சிற்றிடை மீது வாழைப் பூ

ஜொலிக்கும் சந்தனப் பூ



(பெண்ணல்ல பெண்ணல்ல...)



தென்றலைப் போல நடப்பவள்

எனைத் தளுவக் காத்துக் கிடப்பவள்



செந்தமிழ் நாட்டுத்திருமகள்

என் தாய்க்கு வாய்த்த மருமகள்



சிந்தையில் தாவும் போன்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்

கொட்டும் அருவி போல சிரிப்பவள்

மெல்லிய தாமரை காலெடுத்து

நடையைப் பழகும் பொன் தேரு

மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி



(பெண்ணல்ல பெண்ணல்ல...)



சித்திரை மாத நிலவு ஒளி

அவள் சில்லென தீண்டும் பனி துளி

கொஞ்சிடும் பாத கொலுசுகள்

அவை கொட்டிடும் காதல் முரசுகள்

பழ்ஹதை போல இருப்பவள்

வெல்ல பாகை போல இனிப்பவள்

சின்ன மை விழி மெல்ல திறப்பவள்

அதில் மன்மத ராகம் படிப்பவள்

உச்யில் வாசனை போ முடிது

உலவும் அழகு பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்...



(பெண்ணல்ல பெண்ணல்ல...)

நீ என்பதும் எதுவரை எதுவரை

நீ என்பதும் எதுவரை எதுவரை


நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது



நீ என்பதும் எதுவரை எதுவரை

நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை

சாவென்பதும் ஒருமுறை ஒருமுறை

காதல் வரும் ஒருமுறை ஒருமுறை தான்



ஓ.... எதோ நான் இருந்தேன் என்னுளே காற்றாய் நீ கிடைத்தாய்

காற்ரை மொழிபெயர்த்தேன் அன்பே சோல் மூச்சை ஏன் பறித்தய்

இரவிங்கே பகலிங்கே தோடுவானம் போனதெங்கே...

உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் மாரி எங்கே

உருகினேன் நான் உருகினேன் என் உயிரில் பாதி கருகினேன்



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது....

வேரில் நானழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை

வேஸம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை

உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றமில்லை

பிரிவென்றால் உறவுண்டு அதனாலே மாற்றமில்லை

மறைப்பதல் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா



நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது

தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது

கண்களிலே உன் கண்களிலே

பொய்க்காதல் நாடகம் ஏனடி

அன்பினிலே மெய் அன்பினிலே

ஓர் ஊமைக் காதலன் நானடி

நீயா பேசியது நீயா பேசியது

நீயா பேசியது நீயா பேசியது

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

திரைப்படம் : தாமிரபரணி (2006)


இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம் : ஹரி

பாடியவர்கள் : கேகே

நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு



வரிகள்:



ஆண்

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........

நான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே

என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்

மனசு வெறுத்துப் போச்சே

என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி

இதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)



உறவுகள் எனக்கது புரியல

சில உணர்வுகள் எனக்கது வெளங்கல

கலங்கர வெளக்கமே இருட்டிலே

பெத்ததுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்

அவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்

அன்புல அரளிய வெதச்சிட்டேன்

அட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு

வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு

பட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே

கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே

வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

படச்சவன் போட்ட முடிச்சிது

என் கழுத்துல மாட்டி இருக்குது

பகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது

நான் கைதொடும் போது மறையுது

மேகமே சோகமா உறையுது

சுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே

சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே

எட்டி எட்டி போகையிலே

கூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)

Watch Thamiraparani Video Songs Here

கருப்பான கையாலே என்ன புடுச்சான்

திரைப்படம் : தாமிரபரணி (2006)


இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம் : ஹரி

பாடியவர்கள் : கோரஸ்,ரஞ்சித்,ரோஷிணி

நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு



வரிகள்:



பெண்

கருப்பான கையாலே என்ன புடுச்சான்

காதல் என் காதல் பூப்பூக்குதம்மா.............

மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா

பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா



ஆண்

செவப்பாக இருக்காளே கோவப்பழமா

கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா

அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா

பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா

இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா (கருப்பான)



பெண்

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே

அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே



ஆண்

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே

ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே



பெண்

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்

காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா



ஆண்

செவப்பாக



பெண்

ஆஹா



ஆண்

இருப்பாளே



பெண்

ஆமா



ஆண்

செவப்பாக ஆ................. ஆ................. (செவப்பாக)



ஆண்

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு

அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு



பெண்

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு

நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு



ஆண்

பூ மயிலே எத்தனையோ பூவு இருக்கு

ஒன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

யம்மா ஆத்தா ஏஹேய் ஹேய் (கருப்பான)


http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.8954/music_director.1046/

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ…பல்லவியே சரணம்...


பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம் (2)



மாமர நிழலில்...ஆ ஆ ஆ...

மாமர நிழலில் மார்கழியில் மான்விழி கலந்திட துடித்தேனே (2)

தனியே கிடந்து தவித்தேன்...தநிச தநிப தநிச

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்...தநி சம தரி சநி தநிச

தனியே கிடந்து தவித்தேன் தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து பறந்து பறந்து மறந்து மகிழ்ந்தது



பல்லவியே சரணம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்...



தாமரைப்பொய்கை ஓரத்திலே பூமழைச்சாரலின் ஈரத்திலே (2)

தேடி உன்னை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே (2)

கனியே கனியின் அமுதே...தகஜம் தகத ரிதஜம்

கனிந்திடும் கனியதன் சுவையே...தகிட தகதிமி கிடதஜம்

கனியே கனியின் அமுதே கனிந்திடும் கனியதன் சுவையே

இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது இதயமும் துடிக்குது இருவிழி கலங்குது

தகரித தநதஜம் தரிநதஜம் ததகநக நகரித குதரித ஜதரித

கவிபொருள் விலகிடாது கலந்துபோக இசையில் நனைந்து இணைந்து மகிழவா



பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்

http://www.esnips.com/doc/c3f0859e-50db-4bd9-acb3-2c13b62f8c2e/Pallaviye

சந்திக்க துடித்தேன்

சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா (2)


உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்

கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா



சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...



முன்வைத்த காலை பின்வைப்பதென்ன நடுக்கம் பிறக்கின்றதா

இலைகள் அசையும் ஒலியில்கூட இதயம் துடிக்கின்றதா

அச்சத்தில் பாதி ஆசையில் பாதி...(2) பெண்மை நடக்கின்றதா

உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும் மௌனம்கூட சத்தம் போடும்

ஜீவன் தவிக்கின்றதா...தேகம் கொதிக்கின்றதா...



சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா...



கங்கையைத்தேடி காவிரி நடந்து கலக்க வாருகின்றதோ

...

காதலின் நதிகள் கலக்க துடித்தால் மேடு தடுக்கின்றதோ

நதிகள் இரண்டும் தாகம் எடுத்து...(2) குடிக்க துடிக்கின்றதோ

காதல் இன்றி வாழ்வே இல்லை காதல் கொண்டால் சாவே இல்லை

பெண்மை சிலிர்க்கின்றதோ...பேச தவிக்கின்றதோ...



சந்திக்க துடித்தேன் பொன்மானெ சந்திக்க வருவாயா

உன்னை எண்ணி உள்ளம் வாடும் கண்கள் ரெண்டும் சண்டை போடும்

கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா



சந்திக்க துடித்தேன் பொன்மானெ...

ஜன கன மன

மேற்கத்தைய பாணியில் அமைந்த ஒரு வேகமான மெட்டுக்கு


அருமையான தமிழில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறார் (மறுபடியும்) கவிப்பேரரசு


ஜன கன மன

ஜனங்களை நினை

கனவுகள் வெல்ல

காரியம் துணை

ஒளியே வழியாக

மலையே படியாக

பகையும் பொடியாக

சட் சட் சட் சட் சட்



இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்

விதியினை மாற்றும் விதி செய்வோம்

ஒ யுவ யுவா ஓ யுவா





ஆயுதம் எடு ஆனவம் சுடு

தீப்பந்தம் எடு தீமையை சுடு

இருளை எரித்துவிடு



ஏழைக்கு வாழ்வது இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து

அட கொட்டத்தின் திட்டத்தை சட்டத்தின் வட்டத்தை உடைத்து



காட்டுக்குள் நுழைகின்ற காற்றதுவோ

காலணி எதுவும் அணிவதில்லை

ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை

ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா



ஜன கன மன

ஜனங்களை நினை

கனவுகள் வெல்ல

காரியம் துணை

ஒளியே வழியாக

மலையே படியாக

பகையும் பொடியாக

சட் சட் சட் சட் சட்







அச்சத்தை விடு லட்சியம் தொடு

வேற்றுமை விடு வெற்றியை தொடு

தோழா போராடு

மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து படை நடத்து

அட வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து

நல்லவர் யாவரும் ஒதுங்கிகொண்டால்

நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்

வாலிப கூட்டணி வாலெடுத்தால்

வலபக்கம் பூமி திரும்பிவிடும்

ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒயுவா



ஜன கன மன

ஜனங்களை நினை

கனவுகள் வெல்ல

காரியம் துணை

ஒளியே வழியாக

மலையே படியாக

பகையும் பொடியாக

சட் சட் சட் சட் சட்

மா தவம் ஏன் மாதவனே

ஆ ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ ஆ...


மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



செவ்விதழாய் இது தேன்கனி கோவை...ஆ ஆ ஆ ஆ... (2)

தேவா உன் வானமுதம்...(2)

சேயிழை நூலிடை பின்னல் தோரணம் காமனின் கோயிலில் நானே கோபுரம்

தேனூறும் ஆகாய கங்கை சலசலசலவென வருகிறதே

வழிகிறதே...ஆ ஆ நதியினில் நீராடு...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி...ஆ ஆ ஆ ஆ...(2)

நானங்கே தங்கநிலா...ம் ம் ம் ம்...

ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம் யாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆ ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ...ஆ

பிரம்மாவின் கைவண்ணம் நானே இளமையில் ஒரு மயில் தனிமையிலே

தவிக்கிறதே...ஏ ஏ ஒருமுறை பாராயோ...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே



அந்தி மாகலையில் இந்த மேகலைகள் அசையும் அசைவிலே இசைவிலே

இடை ஒடிய ஒடிய நடைகள் பயிலும் மயில் இதுதானே

தத்தஜம் ததகிடஜம் தக தகதீம்த தகதீம்த தகதாம்தக

தகிட திகிட தொம்கிட நம்கிட தகதிமி

தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிடதாம்

விழியிலே மரகதம் இதழ்கள் சோமபாணம்

தகிடதாம் தகிடதாம் தகிடதாம்த

தரிகிடதாம் தரிகிடதாம் கிடதக தரிகிடதாம்

நித்தம் பரிமாற வரவா தலைவா

ரிம்ம ரிமபப மபநிநிபமப...ரிம்ம ரிமபப மபநிநிபமப

தாம்த தகதாம்த தகதீம் தகதாம்

இளைய தேகம் இரவுநேரம் விரகதாபம் எரியுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடஜம்த நம்கிடஜம்

முகிலிலாத குழலும் உந்தன் உறவுதேடி அலையுதே

தகிடஜம்த திகிடஜம்த தோம்கிடதஜம்த நம்கிடதஜம்

...

தவமது கலைவது தெரிகிறது...அருள்கொடு மா தேவா...அருகினில் மாதே வா...



மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

மா துறவை நீ அறிந்தாய் மாதுறவை ஏன் மறந்தாய்

தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே மா தவம் ஏன் மாதவனே

http://music.cooltoad.com/music/song.php?id=298153