படம் : கிழக்கு வாசல்
பாடிப் பரந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மீட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பரந்த )
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சொலயோன்னு செள்ளரிச்சி போனதடி
கண்ட கனவு அது கான்னாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
(பாடிப் பரந்த )
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு
No comments:
Post a Comment