Friday, August 6, 2010

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


''தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து

கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..

அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...



சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...

நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...

அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...

ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்

சடை வார் குழலும் இடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட வாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும் பூங்கடலே மலை மாமகளே

அலை மாமகளே கலை மாமகளே (2)



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகம்பிகையே(2)

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்

பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் ந



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

No comments:

Post a Comment