படம் ; வட்டதுக்குள் சதுரம்
இசை ; இளையராஜா
பாடியவர்கள் ; எஸ்.ஜானகி,பி.எஸ்.சசிரேகா,உமா தேவி
http://www.youtube.com/watch?v=9Ml_nWwVZUw
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதொ அதொ யென் பாட்டிலே ஒரே ராகம்
கொடி நீ மலர் நான்... கிலை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துனை நீ...
(இதொ)
ஓடுது ரயில் பாரு மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மாமரம் பூ பூத்து விலையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தவை எல்லாம் பரவசம் ஆகும்
புடுமைகள் காண்பொம் என்னாலுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
(இதொ)
டீபதின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மரு பாதி நீ
காற்ற்னில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிக்கொரு கிளை பொல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...
(இதொ)
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்ம
தோழமை உரவுக்கு ஈடேதம்மா
நீ சொல்லும் மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்னாலுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...
(இதொ)
ராமனின் குகனாக உனை பார்க்கிரேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிரேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உல்லம் பன்பாடுது
பரவைகல் போலே பரந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்னாலுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...
(இதொ)
No comments:
Post a Comment