Monday, August 9, 2010

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்...

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்


ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எங்கள் குலம் என்போம்



தலைவன் ஒருவன் தான் என்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க



பொதிகை மலையில் பிறந்தவளாம்

பூவை பருவம் அடைந்தவளாம்

கருணை நதியில் குளித்தவளாம்

காவிரி கரையில் களித்தவளாம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்





உரிமையில் நான்கு திசை கொண்டோம்

உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்

மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்

முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்

ஒரு தாய் மக்கள் நாம் என்போம்



தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்

தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்

தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்



அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்

ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்



ஒரு தாய் மக்கள் நாம் என்போம்

ஒன்றே எந்கள் குலம் என்போம்

தோழா தோழா கனவுத் தோழா

படம் - பாண்டவர் பூமி

பாடியவர்கள் - யுகேந்திரன் சுஜாதா

தோழா தோழாகனவுத் தோழா


தோழா தோழா



தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்

உன்னை நான் புரிஞ்சுக்கணும்

ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்பழகிக்கிட்டால் காதலாகுமா

அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்

நட்பு மாறுமா?



நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நடக்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண் பெண் தெரியாது



நட்பு என்னும் நூலெடுத்து

பூமியில் கட்டி நீ நிறுத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?



காதல் ஒன்றும் தவறே இல்லை

காதல் இன்றி மனிதன் இல்லை

நண்பர்களும் காதலராக

மாறிய பின் சொல்லியதுண்டு



இப்ப நீயும் நானும் பழகுறோமே

காதலாகுமா

இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்

நட்பு மாறுமா?



தோழா தோழாகனவுத் தோழா

தோழா தோழா

தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்



நீயும் நானும் வெகுநேரம்

மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுதில் சில நொடிகள்

மெளனம் கொள்வது ஏன் தோழி

புரிதலில் காதல் இல்லையடி

பிரிதலில் காதலைச் சொல்லி விடு



காதல் காதல்தான்

நட்பு நட்புதான்

நட்பின் வழியிலே

காதல் வளருமே!



பிரிந்து போன நட்பினைக் கேட்டால்

பசுமையான கதைகளைச் சொல்லும்

பிரியமான காதலும் கூட

பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்



ஆணும் பெண்ணும்

காதல் இல்லாமல் பழகிக்கலாம்

ஆ... இது correct

ஆயுள் முழுதும்

களங்கப்படாமல் பார்த்துக்கலாம்



தோழா தோழாகனவுத் தோழா

தோழா தோழா



தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.

உன்னை நான் புரிஞ்சுக்கணும்

ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்

ஆணும் பெண்ணும்

காதலில்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுதும்

களங்கப்படாமல் பார்த்துக்கலா

இதோ இதோ என் நெஞ்சிலே

படம் ; வட்டதுக்குள் சதுரம்


இசை ; இளையராஜா

பாடியவர்கள் ; எஸ்.ஜானகி,பி.எஸ்.சசிரேகா,உமா தேவி

http://www.youtube.com/watch?v=9Ml_nWwVZUw



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

அதொ அதொ யென் பாட்டிலே ஒரே ராகம்

கொடி நீ மலர் நான்... கிலை நீ கனி நான்

மனம் போல் வாழ்வோம் துனை நீ...

(இதொ)



ஓடுது ரயில் பாரு மனம் போலவே

பாடுது குயில் அங்கே தினம் போலவே

மாமரம் பூ பூத்து விலையாடுது

காடெங்கும் புது வாசம் பரந்தோடுது

பார்த்தவை எல்லாம் பரவசம் ஆகும்

புடுமைகள் காண்பொம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

(இதொ)



டீபதின் ஒளியாக ஒரு பாதி நான்

தேன் கொண்ட மலராக மரு பாதி நீ

காற்ற்னில் ஒலியாக வருவேனடி

கனவுக்குள் நினைவாக வருவாயடி

நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்

கொடிக்கொரு கிளை பொல் துணை நீயம்மா

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)



ஓடமும் நீரின்றி ஓடாதம்மா

நீ சொல்லும் வழி நானே வருவேனம்ம

தோழமை உரவுக்கு ஈடேதம்மா

நீ சொல்லும் மொழி நானே கேட்பேனம்மா

உனக்கென நானும் எனக்கென நீயும்

உலகினில் வாழ்வோம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)



ராமனின் குகனாக உனை பார்க்கிரேன்

மாலதி அனுவாக நான் வாழ்கிரேன்

இரு மனம் அன்பாலே ஒன்றானது

நேசத்திலே உல்லம் பன்பாடுது

பரவைகல் போலே பரந்திடுவோம்

மகிழ்வுடன் வாழ்வோம் என்னாலுமே

இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே...

(இதொ)

விழி மூடி யோசித்தால்

படம் : அயன்


பாடல் : விழி மூடி யோசித்தால்

பாடிய‌வர் : Karthik




ஆண்: விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமோ

மழைக்கிளியே மழைக்கிளியே

உன் கண்ணைக் கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னைக் கண்டேனே செந்தேனே... (விழி மூடி...)

(இசை...)







ஆண்: கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்

துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானாய் எந்தன் கால்கள் இரண்டும்

உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே

விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே (விழி மூடி...)



(இசை...)







ஆண்: ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டுத் தனியாய் சுற்றிப் பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்

இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..

உடை மாறும்.. நடை மாறும்..

ஒரு பாரம் எனை பிடிக்கும்.. (விழி மூடி...)

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

படம் : அயன்


பாடல் : நெஞ்சே நெஞ்சே

பாடிய‌வர்கள் : Harish Ragavendra,Mahathi


 
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே


நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...

அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்

என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







ஆண்: கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்

வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே



பெண்: அன்பே பேரன்பே நான் உன்னைச்சேராமல்

ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே



ஆண்: வெயிற்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்

பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்



பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்

உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)



(இசை...)







பெண்: கள்வா ஏ கள்வா நீ காதல் செய்யாமல்

கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே



ஆண்: காதல் மெய் காதல் அது பட்டுப்போகாதே

காற்று நம் பூமி தனை விட்டுப்போகாதே



பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்

ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாதே



ஆண்: ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே

கடல் மண்ணாய்ப் போனாலும் நம் காதல் மாறாதே



பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே

நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...



ஆண்: அன்பே அன்பே நான் இங்கே

தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...

என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்

வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்



பெண்: உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

அழகு மலராட அபினயங்கள் சூட

படம்: வைதேகி காத்திருந்தாள்

இசை: இளையராஜா

பாடியவர்: S ஜானகி

வரிகள்: வைரமுத்து

அழகு மலராட அபினயங்கள் சூட


சிலம்ப்லியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

(அழகு..)



ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது

நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்

என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை

பதிலேதும் இல்லாத கேள்வி

(அழகு..)



ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது

ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் துடிக்கின்றது

விடியாத இரவென்றும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

வேரென்ன நான் செய்த பாவம்

(அழகு..)

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா

படம்: மெல்ல திறந்தது கதவு


இசை: இளையராஜா

பாடியவர்: சித்ரா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா


குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா

குக்கூ குக்கூ குக்கூ

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு

இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும்..)



மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா

மழ மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா

என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு

மச்சான் நான் மெட்டெடுப்பேன்

உன்னை தான் கட்டி வைப்பேன்

சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா

உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளையா

(குழலோதும்..)



கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா

கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா

(கண்ணா..)

வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்

பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு

மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா

விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

(குழலூதும்..)

வாவா என் தேவதையே

படம் : அபியும் நானும்


பாடல் : வாவா என் தேவதையே..

பாடிய‌வ‌ர் : Mathu Balakirushnan


ஆண்: வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..

பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....

வாவா என் தேவதையே.. பொன் வாய் பேசும் தாரகையே..

பொய் வாழ்வின் பூரணமே.. பெண் பூவே வா....

வான் மிதக்கும் கண்களுக்கு.. மயிலிறகால் மை இடவா...

மார்புதைக்கும் கால்களுக்கு.. மணி கொலுசு நான் இடவா... (வா வா என்...)

(இசை...)



ஆண்: செல்வ மகள் அழுகை போல்

ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை

பொன் மகளின் புன்னகைப் போல்

யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை

என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல

எந்த இலக்கணக் கவிதையும் நடந்ததில்லை

முத்துக்கள் தெரிக்கின்ற மழலைப்போல ஒரு

முன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே (வா வா என்...)



(இசை...)



ஆண்: பிள்ளை நிலா பள்ளி செல்ல

அவள் பையோடு என் இதயம் துடிக்கக்கண்டேன்

தெய்வ மகள் தூங்கையிலே

சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்

சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை

பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்

வெளிநாட்டு ஆடைக்கட்டி நடந்த போது

இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன்

பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே

ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன் (வா வா என்...)

எத்தனை கோடி பணமிருந்தாலும்

படம் : அன்பு எங்கே


குரல் : சுசீலா

பாடல் : கண்ணதாசன்

இசை : வேதா



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

நிம்மதி வேண்டும் வீட்டிலே



உத்தமமான மனிதர்களைத்தான்

உலகம் புகழுது ஏட்டிலே

உலகம் புகழுது ஏட்டிலே



அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு

ஆடிக்கொண்டே நுழைவதை

அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து

ஆர்ப்பாட்டங்கள் செய்வதை

அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்

வெட்கம் வருவது இல்லையா

சின்னையா நீ சொல்லையா



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே



அன்னமிட்டுத் தாலாட்டி

ஆசையோடு வளர்த்தாள் - அந்த

அன்னையரின் எண்ணம் தன்னைக்

கனவினிலே வளர்த்தே

முன்னவர் போல பெயரெடுத்து

முறையோடு வாழும்

முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்

துணை புரிவேன் நானும்



எத்தனை கோடி பணமிருந்தாலும்

நிம்மதி வேண்டும் வீட்டிலே

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

படம்: மஹாதேவி


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டு: 1957



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்

எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்

ஓ... ஓ.. ஓ..

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்

வெந்திடும் தோட்டக் காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்

விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்

அழகைக் குலைக்க மேவும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்

கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்

குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா



குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ

ஒரு பண்பாடு இல்லையென்றால்

படம்: ராஜா சின்ன ரோஜா


இசை: சந்திரபோஸ்

பாடியவர்: KJ ஜேசுதாஸ்

வரிகள்: வைரமுத்து



ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்

என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

(ஒரு பண்பாடு..)



வளர்ந்து வராத பிறை இல்லை

வடிந்து விடாத நுரை இல்லை

திரும்பி வராத பகல் இல்லை

திருந்திவிடாத மனம் இல்லை

ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்

ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்

உயிரை சுவைக்கும் பொய் இல்லை

இதை இன்பம் என்பது இழக்காகும்

நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

(ஒரு பண்பாடு..)



மயக்கம் என்பது மாத்திரையா

மரணம் போகும் யாத்திரையா

விளக்கு இருந்தும் இருட்டரையா

விடிந்த பின்னும் இருட்டறையா

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

இந்த உலகம் உன்னை அழைக்கிறது

அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

(ஒரு பண்பாடு..)

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

படம் : பாலும் பழமும்


பாடல்: நான் பேச நினைப்பதெல்லாம்

குரல்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா

வரிகள்: கண்ணதாசன்



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்



நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்



பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்

பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்

மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்

மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்



(நான் பேச)



சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை



(நான் பேச)

நாடகம் எல்லாம் கண்டேன்

நாடகம் எல்லாம் கண்டேன்


உந்தன் ஆடும் விழியிலே

ஆடும் விழியிலே .....

கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )



தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே

கண்ணா வாழ்விலே .....

உங்கள் அன்பால் நேரிலே ...... (நாடகம் )



கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே

எனையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா

அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே

உன்னழகை பார்த்திருக்கும் ....

சுவாமி ..... கண்ணே .....

உன்னழகை பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே



அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சுதே

கலை மாதை கண்டதாலே நிலை மாறி கெஞ்சுதே

வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா

மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா



ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே

காண்போம் வாழ்விலே ....

பேரன்பால் நேரிலே .... (ஈருடல் )

நல்லதோர் வீணை செய்தே

song: nalladhoar veenai seydhae


singer : S P B

Lyrics: subramaniya bhaarathi

Film: Varumayin niram sivapu



நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ



(நல்லதோர்)



சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ



(நல்லதோர்)



விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்

நசையறு மணம் கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் - சிவ

சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்

அசைவுறு மதி கேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ (2)



(நல்லதோர்)

காற்றின் மொழி...ஒலியா? இசையா?

காற்றின் மொழி...ஒலியா? இசையா?


பூவின் மொழி....நிறம்மா? மனமா?

கடலின் மொழி...அலையா? நுறையா?

காதல் மொழி...விழியா? இதழா?



இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை



காற்றின் மொழி...ஒலியா? இசையா?

பூவின் மொழி....நிறம்மா? மனமா?



காற்றே வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது



உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது



இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை



காற்றின் மொழி...



வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்

வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும்

உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்

பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்



ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும்

ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும்



இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை



காற்றின் மொழி...ஒலியா? இசையா?

பூவின் மொழி....நிறம்மா? மனமா?

கடலின் மொழி...அலையா? நுறையா?

காதல் மொழி...விழியா? இதழா?



இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

நீ வருவாய் என நான் இருந்தேன்

படம்: சுஜாதா


இசை: MS விஸ்வநாதன்

பாடியவர்: கல்யாணி மேனன்


ஒலி வடிவில்

http://thenkinnam.blogspot.com/2008/01/228.html



நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

(நீ வருவாய்..)



கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை

வாராயோ..

(நீ வருவாய்..)



அடி தேவி உந்தன் தோழி

ஒரு தூதானாள் இன்று

(அடிதேவி..)

இரவெங்கே உறவெங்கே

உனை காண்பேனோ என்றும்

(இரவெங்கே..)

அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு

இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு

தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு

வாராயோ..

(நீ வருவாய்..)



ஒரு மேடை ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

(ஒரு மேடை..)

குழல் மேகம் தரும் ராகம்

அது நாடாதோ என்னை

(குழல் மேகம்..)

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு

விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு

எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல

வாராயோ..

(நீ வருவாய்..)

என் கண்ணின் மணியே

படம்: ராஜா ராஜேஸ்வரி


பாடகர்கள்: பாலுஜி, டி.கே.கலா

பாடலாசிரியர்: கண்ணதாசன்

இசை: சங்கர் கனேஷ்



http://myspb.blogspot.com/2007/11/562.html







என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா

உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா

செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா

உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா

தங்கத்தில் ஓர் தொட்டில் நான் போடவா

பெற்ற தாய் போல தாலாட்டு நான் பாடவா



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



கல்யாணம் ஊர்கோலம் போகின்றது

அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது

கல்யாணம் ஊர்கோலம் போகின்றது

அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது



ஈரைந்து மாதத்தில் தாயாகலாம்

தாயென்றாலும் நீ எந்தன் சேயாகாலாம்



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்



ஆஆஆஆ...ஆஆஆஆ....ஆஆஆஆ...ஆஆஆஆ..



அண்ணா அண்ணாவென்று யார் சொன்னது

கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது

அண்ணாஆஆ அண்ணாவென்று யார் சொன்னது

கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது

கண்ணோடு ஒளியாக யார் நின்றது

உன்னை காணாமல் நான் வாழ யார் செய்தது



என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே

உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய்

கண்கள் வளர்வாய்.......கண்கள் வளர்வாய்

அண்ணன் ஒரு கோயில் என்றால்

அண்ணன் ஒரு கோயில் என்றால்


தங்கை ஒரு தெய்வம் அன்றோ

அன்று சொன்ன வேதமென்றோ

அதன் பெயர் பாசமென்றோ



பொன்னை வைத்த இடத்தினிலே

பூவை வைத்து பார்ப்பதற்கு

அண்ணனின்றி யாருமுண்டோ

அதன் பெயர் பாசமென்றோ



தொட்டிலிட்ட தாயுமில்லை

தோளிலிட்ட தந்தையில்லை

கண் திறந்த நாள் முதலாய்

கை கொடுத்த தெய்வமென்றோ

அதன் பெயர் பாசமென்றோ



கண்ணன் பொழி கீதை என்று

கற்றவர்கள் சொன்னதுண்டு

அந்த மொழி எனக்கெதற்கு

அண்ணன் மொழி கீதையன்றோ

அதன் பெயர் பாசமென்றோ

கடவுள் பாதி மிருகம் பாதி

படம்: ஆளவந்தான்


இசை: ஷங்கர் - எசான் - லோய்

பாடியவர்: கமல் ஹாசன்

 
கடவுள் பாதி மிருகம் பாதி


கலந்து செய்த கலவை நான்

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியாக் கவிதை நான்

மிருகம் கொன்று மிருகம் கொன்று

கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று

மிருகம் மட்டும் வளர்க்கிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா

நாளை மிருகம் கொல்வாயா

மிருகம் தின்ற எச்சம் கொண்டு

மீண்டும் கடவுள் செய்வாயா

குரங்கில் இருந்து மனிதன் என்றால்

மீண்டும் இறையாய் ஜனிப்பானா

மிருக ஜாதியில் மிறந்த மனிதா

தேவஜோதியில் கலப்பாயா நந்தகுமாரா



நந்தகுமாரா

கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியாக் கவிதை நான்

மிருகம் கொன்று மிருகம் கொன்று

கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று

மிருகம் மட்டும் வளர்க்கிறதே



கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்

வெளியே மிருகம் உள்ளே கடவுள்

விளங்க முடியாக் கவிதை நான்



கடவுள் பாதி மிருகம் பாதி

கலந்து செய்த கலவை நான்

காற்றில் ஏறி மழையில் ஆடி

கவிதை பாடும் பறவை நான்

ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்

உயிரின் வேர்வை குளிர்கிறதே

எல்லா துளியும் குளிரும் போது

இருதுளி மட்டும் சுடுகிறதே

நந்தகுமாரா நந்தகுமாரா

மழையின் சுபாவம் தெரியாதா

கன்னம் வடிகின்ற கண்ணீர் துளி தான்

பெண்ணின் துளி என அறிவாயா

சுட்ட மழையில் சுடாத மழையிலும்

குளிக்க வைத்தவன் நீதானே

ஆளவந்தான்..ஆளவந்தான்..

படம்: ஆளவந்தான்


இசை: ஷங்கர் - எசான் - லோய்

பாடியவர்: ஷங்கர் மகாதேவன்


ஆளவந்தான்..


ஐம்பெருங்கண்டங்கள் ஆளவந்தான்

ஆயிரம் சூரியன் போல வந்தான்

வாழ்க்கையை முழுமையாய் வாழ வந்தான்

அரசாண்ட பாண்டியன் மீள வந்தான்

சூள் கொண்ட பழையொன்று சூழ வந்தான்

நீலவான் எல்லை வரை நீளவந்தான்

மூச்சினில் தீக்கணல் மூலவந்தான்

மானுட வகையெல்லாம் ஆளவந்தான்

அர்ள் கொண்ட மேகமாய் தாழ வந்தான்

ஆயிரம் சூரியன் போல வந்தான்

ஆளவந்தான்..

ஆளவந்தான்..

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

படம்: 16 வயதினிலே


இசை: இளையராஜா

பாடியவர்: S ஜானகி

 
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே


என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே

நீ கொஞ்சம் சொல்லாயோ

(செந்தூரப்பூவே..)



தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்

கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்

கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே

தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே..)



நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே

கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே

மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்

காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்

வண்ணப்பூவே தென்றல் காற்றே

என்னைத்தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே..)

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

ஆல்பம் : கிருஷ்ணகானம்


வரிகள் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்


புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே



பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே



குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

படம்: 16 வயதினிலே


இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி

 
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு


யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே இப்போ காணுது பூமி

இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி



கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்

நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்

பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு

பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு

மொத்தம் இருபத்து ஆறு

சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை

இரு வள்ளுவன் பாட்டிலுண்டு

பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே

பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு

சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா

சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா

காக்கையில்லா சீமையே ஏ...



காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே

பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்

சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க

சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க

அட இந்த பக்கம் பாருங்களே

என் கன்னி மனம் கேளுங்களே

அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா

பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்

கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்

கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா

மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு

பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு

என் திறமையை காட்டட்டுமா

இரண்டு சங்கதியை போடட்டுமா

செவ்வந்தி பூ முடிச்ச

படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், P சுசீலா

 
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா


நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா

அது என்னமோ என்னமோ ஹோய்

(செவ்வந்தி..)



கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு

அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு

நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா

கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்

ரெண்டு கையாலே வளைப்பேன்

சிரிக்காதே நாடு பொறுக்காதே

என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்

(செவ்வந்தி..)



ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்

இப்போ மனசுல துடிக்குதம்மா

ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு

சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக

உடம்பு இப்போ நடுங்குதம்மா

சலங்கையைப்போல் குலுங்குதம்மா

நீ பலசாலி நல்ல அறிவாளி

எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்

(செவ்வந்தி..)

கனா காண்கிறேன் கனா காண்கிறேன்

படம் : ஆனந்த தாண்டவம்
இசை : GV பிரகாஷ
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : நித்யஸ்ரீ, வினித்ரா, சுபா


கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே


ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே



மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு

மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு

மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து

வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு

காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்



கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே



என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய

என் சேலையும் உன் வேட்டியும் நாணும்

நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்

நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல

சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்

தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்

நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்



கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே



நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு

பூவாடையின்றி வேறாடைகள் இல்லை

ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்

நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு

மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே

உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்

உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே



கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே



மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு

மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு

மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து

வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு

காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

நூறாண்டு காலம் வாழ்க

படம் : பேசும் தெய்வம்


இசை : KV மகாதேவன்

பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி



 
நூறாண்டு காலம் வாழ்க


நோய் நொடி இல்லாமல் வளர்க

ஊராண்ட மன்னர் புகழ் போலே

உலகாண்ட புலவர் தமிழ் போலே

நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க

ஊராண்ட மன்னர் புகழ் போலே

உலகாண்ட புலவர் தமிழ் போலே

நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க



குறையாது வளரும் பிறையாக

குவியாத குமுத மலராக

குறையாது வளரும் பிறையாக

குவியாத குமுத மலராக

குன்றாத நவநிதியாக

குன்றாத நவநிதியாக

துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

நீ வாழ்க.. நீ வாழ்க..



நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க

ஊராண்ட மன்னர் புகழ் போலே

உலகாண்ட புலவர் தமிழ் போலே

நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க



விளையாத மண்ணில் தளிராக

மலராத கொடியில் கனியாக

விளையாத மண்ணில் தளிராக

மலராத கொடியில் கனியாக

மலடென்ற பேரும் பொய்யாக

மலடென்ற பேரும் பொய்யாக

வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக

நீ வாழ்க... நீ வாழ்க..



நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க

ஊராண்ட மன்னர் புகழ் போலே

உலகாண்ட புலவர் தமிழ் போலே

நூறாண்டு காலம் வாழ்க

நோய் நொடி இல்லாமல் வளர்க
 
http://www.raaga.com/player4/?id=27055

Friday, August 6, 2010

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)



துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே...

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருகின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன.....

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது...

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே



காலங்கள் மாறும்....

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி...

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே...

பேதை மனிதனே கடமை இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்..
 
http://thenkinnam.blogspot.com/2007/12/52_7757.html

ஒரு நாளில் வாழ்க்கை என்ற..

படம்:- புதுப்பேட்டை

பாடல்:- நா. முத்துக்குமார்

இசை;- யுவன் ஷங்கர் ராஜா
 
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது


மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



ஹோஹோஹோ....ஓ....

கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ....

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?



போர்களத்தில் பிறந்து விட்டோம்

வந்தவை போனவை வருத்தம் இல்லை

காட்டினிலே வாழ்கின்றோம்

முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டுனிலே நீ நடகயிலே

உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலே

உனக்கு துணை என்று விளங்கிவிடும்



தீயோடு போகும் வரையில்

தீராது இந்த தனிமை....



கரை வரும் நேரம் பார்த்து

கப்பலில் காத்திருப்போம்

எரிமலை வந்தால் கூட

ஏறி நின்று போர் தொடுப்போம்...ஓஹோஹோ....



அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே

இங்கும் எதுவும் நிலை இல்லை கரைகிரதே

மனம் வெட்ட வெளியிலே அலைகிரதே

அந்த கடவுளை கண்டால்?...ஒஹோஹோ....



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



அது எனக்கு இது உனக்கு

இதயங்கள் போடும் தனி கணக்கு



அவள் எனக்கு இவள் உனக்கு

உடல்களும் போடும் புதிர் கணக்கு



உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை

படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்

நல்லவன் யார் அட கெட்டவன் யார்

கடைசியிலே அவன் முடிவு செய்வான்



பழி போடு உலகம் இங்கே...

பலி ஆன உயிர்கள் எங்கே..



உலகத்தின் ஓரம் நின்று

அத்தனையும் பார்த்திருப்போம்

நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்



பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம்

பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம்

கதை முடியும் போக்கில் அதை முடித்துகொள்வோம்

மறு பிறவி வேண்டுமா?



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது

மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது

எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்

அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்



கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு

ஒரு வாசல் தேடியே விளையாடு

கண் திறந்து பார்த்தால் பல கூத்து

கண் மூடி கொண்டால்?

கதைகளை பேசும் விழி அருகே

படம் : அங்காடித்தெரு


பாடல்: கதைகள் பேசும்

பாடியவர்: பென்னி தயால், ஹம்ஷிக்கா

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆன்ட்னி.

பாடலாசிரியர்: நா.முத்துகுமார்

 
கதைகளை பேசும் விழி அருகே


எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

(கதைகளை..)



ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்

கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்

வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

(கதைகளை..)



கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா

உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்

சர்க்கரை தடவிய நொடியல்லவா

கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை

ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை

வெறும் கரையில் படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில் இருந்தால்

வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி

(கதைகளை..)



உனக்குள் தொடங்கி உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே

எந்தன் நாட்கள் விடிகிறதே

ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்

ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

(கதைகளை..)

மருதமலை மாமணியே முருகய்யா

song - maruthamalai maamaNiyE

singer - madurai somu

lyrics - kaNNadasan

MD - kunnakkudi vaidyanathan
 
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?


கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்தமலை ?

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை



மருதமலை மாமணியே முருகய்யா

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா



(மருதமலை)



தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்

பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா



(மருதமலை)



கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்

நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ..



(மருதமலை)





சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்

பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன் நான் வருவேன்



பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே

காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்

காலமெல்லாம் எனதுபலம் உறுதுணை முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது

சகலமும் உந்தொரு கருணையில் எழுவது

வருவாய் குகனே வேலய்யா



(மருதமலை)

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

song - mayakameena


film - vasandha maaligai

lyrics - kannadasan

music - kv mahadevan

singer- TMS, p suseela
 
மயக்கமென்ன இந்த மௌனமென்ன


மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா



தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட



மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே



பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர

ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட

வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட



மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே



அன்னத்தை தொட்ட கைகளினால்

மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல் விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொட மாட்டேன்

உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை

உயிர் போனாலும் தரமாட்டேன்



மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ

இந்த மௌனமென்ன... ஆஆஆஆ

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன..ஆ ஆ ஆ

இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ

அன்பு காணிக்கைதான் கண்ணே

ஆ ஆ ஆ ஆ ஆஅ

அன்பு காணிக்கைதான் கண்ணே

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

படம் : வாழ்வே மாயம்


இசை : கங்கை அமரன்

வரிகள் : வாலி

குரல் : K.J.ஜேசுதாஸ்


வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)



யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே

யாரார்க்கு எந்த மேடையோ?

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)



பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே

இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான்!

ஊர்போவது நாலாலதான்!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)



நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!

தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

திரைப்படம்: கருப்புப் பணம்


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்



எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை



எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்



இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்

கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்

கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்

நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த

நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த

நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்



எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்



பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்

கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்

கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்

தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்

தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்

தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்



எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி

வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

படைத்தானே படைத்தானே

படம்: நிச்சய தாம்பூலம்


இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டு: 1961







படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே



கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே

பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே



படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே



குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை

குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை

ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை

அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை



படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே



தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா

இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா

இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா

இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா



படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே

மனதினில் கவலையை வளர்த்தானே

ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம்: குழந்தையும் தெய்வமும்


இயற்றியவர்: கவிஞர் வாலி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: பி. சுசீலா

ஆண்டு: 1965



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம்: குழந்தையும் தெய்வமும்


இயற்றியவர்: கவிஞர் வாலி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: பி. சுசீலா

ஆண்டு: 1965



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்

பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது

வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு

வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்

உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்

கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று



பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்

பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்

கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்

கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று

ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

எங்கிருந்தோ வந்தான்

படம்: படிக்காத மேதை


இயற்றியவர்: மஹாகவி பாரதியார்

இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆண்டு: 1960


எங்கிருந்தோ வந்தான்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்

எங்கிருந்தோ வந்தான்



சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்

சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்

கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்

வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்



எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்

எங்கிருந்தோ வந்தான்



பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்

பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்



எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்

எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டு: 1975



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்

வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்

மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது

அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்

கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்

நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று



விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்

மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா

கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா



மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பாடல்: மாலைப் பொழுதின்..


பாடியவர்கள்:..????



மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?

காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி



இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ



மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி



மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி

மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்

மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி

மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ



மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி



கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி

கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?

இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்

தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்

மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ



மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?

காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

பாடிப் பரந்த கிளி

ப‌ட‌ம் : கிழ‌க்கு வாசல்




பாடிப் பரந்த கிளி

பாத மறந்ததடி பூமானே

ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே

கேட்காத மீட்டெடுத்து வாரேன் நானே





(பாடிப் பரந்த )



சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி

நெல்லறுக்கும் சொலயோன்னு செள்ளரிச்சி போனதடி

கண்ட கனவு அது கான்னாதாச்சு

கண்ணுமுழிச்சா அது வாராது

வட்ட நெலவு அது மேலே போச்சு

கட்டியிழுத்தா அது வாராது

சேதாரம் செஞ்சவரு யாரு யாரு





(பாடிப் பரந்த )





ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி

அந்த வழி போகயில காலு ரெண்டும் ஊனமடி

கல்லிலடிச்சா அது காயம் ஆறும்

சொல்லிலடிச்சா அது ஆறாது

பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்

நெஞ்சு வெடிச்சா அது தாங்காது

வீணாச தந்தவரு யாரு யாரு

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்


ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அறிவிமர்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



சரணகீர்த்தனம் ஷக்தமானசம்

பரணலோலுபம் நர்த்தனாலசம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



துரகவாகனம் சுந்தரானனம்

வரஹதாயுகம் வேதவர்நிதம்

குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



த்ருபுவனார்ஜிதம் தேவதாத்மகம்

த்ரனயனம் ப்ரபும் திவ்யதேஷிகம்

த்ரதஷபூஜிதம் சிந்திதப்ப்ரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



பவபயாபகம் பாபுகாவஹம்

புவனமோகனம் பூதிபூஷனம்

தவளவாகனம் திவ்யவாரனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



களம்ருதுஸ்மிதம் சுந்தரனானம்

களபகோமளம் காத்ரமோஹனம்

களபகேசரி வாஜிவாஹனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா



ஷ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்

ஷ்ருதிவிபூஷனம் சாதுஜீவனம்

ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே



ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

ஷரணம் ஐயப்பா சுவாமி ஷரணம் ஐயப்பா

நறுமுகையே நறுமுகையே

ஆண்:



நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா



பெண் :



திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவனும் நீயா





ஆண் :



மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைதத் என்ன

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைதத் என்ன

பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன

ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்

நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்

(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை

இடையில் மேகலை இர்ருகவில்லை



ஆண்:



நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா



பெண்:



யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன

யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன

ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன

பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன

ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்

அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன



பெண் :



திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்

வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா



ஆண்:



அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா



பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...

ஆண்: நீயா ..

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


''தாய் மூகாம்பிகை' படத்திலிருந்து

கல்யாணி ராகத்தில் இளைய ராஜா மனம் உருகி பாடிய பாடல் இது ..

அம்பிகையை இசையால் வசப்படுத்தி இருப்பார் ,நம்மையும் தான் ...



சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தப் ப்ரப்ஹவிதும்...

நசே தேவம் தேவோ நகலு குசல ஷ்பந்திதுமபி...

அதச்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரமபி ...

ப்ரனம்தும் கோதும்பா கத மகுர்த புண்யக பிரப்பவதி



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்

சடை வார் குழலும் இடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட வாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும் பூங்கடலே மலை மாமகளே

அலை மாமகளே கலை மாமகளே (2)



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகம்பிகையே(2)

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்

பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் ந



ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

தோல்வி நிலையென நினைத்தால்..

தோல்வி நிலையென நினைத்தால்..


மனிதன் வாழ்வை நினைக்கலாமா...



தோல்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..

தாயின் கனவை மிதிக்கலாமா...



தோல்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..

தாயின் கனவை மிதிக்கலாமா...



உரிமை இழந்தோம் ..

உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த ..

கனவை மறக்கலாமா...



தோல்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...



விடியலுக்கில்லை தூரம் ...

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..



உரிமை இழந்தோம் ..

உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா...



தோல்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..

தாயின் கனவை மிதிக்கலாமா...



விடியலுக்கில்லை தூரம் ...

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..



யுத்தங்கள் தோன்றட்டும் ..

இரத்தங்கள் சிந்தட்டும் ..

பாதை மாறலாமா..

ரத்தத்தின் வெப்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா..



உரிமை இழந்தோம் ..

உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...

உண்ர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா...



யுத்தங்கள் தோன்றட்டும் ..

இரத்தங்கள் சிந்தட்டும் ..

பாதை மாறலாமா..

ரத்தத்தின் வெப்பத்தில்

அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா..



தோல்வி நிலையென நினைத்தால்..

மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..

தாயின் கனவை மிதிக்கலாமா...



உரிமை இழந்தோம் ..

உடமையும் இழந்தோம்.

உணர்வை இழக்கலாமா...

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த ..

கனவை மறக்கலாமா...

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு


உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு



என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்

மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்

என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்

வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்

முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்



உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்



காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு



ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா

ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா

நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே

என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே

அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு



மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்

மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்

நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

ஒரு பெண்புறா

ஒரு பெண்புறா


கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட

என்ன வாழ்க்கையோ..!

சுமைதாங்கி சுமையானதே..!

எந்தன் நிம்மதி போனதே...!

மனம் வாடுதே



(ஒரு பெண்புறா...)



கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்

தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!

மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்

கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!

என் தேவனே ஓ தூக்கம் கொடு..!

மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!

பாலைவனம் கடந்து வந்தேன்

பாதங்களை ஆற விடு



(ஒரு பெண் புறா...)



கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா

அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி

குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே

இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி

ஆண்பிள்ளையோ சாகும்வரை..!

பெண்பிள்ளையோ போகும்வரை..!

விழியிரண்டும் காயும்வரை..!

அழுதுவிட்டேன் ஆனவரை..!

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

Movie Name: Dishyum (2005)


Singer: Malgudi Subha

Music Director: Vijay Antony

Year: 2005

Producer: 'Oscar' Ravichandran

Director: Sasi

Actors: Jeeva, Nasser, Pakru, Sandhya



பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ

போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ



கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே

கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே

இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே

உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே

உடைத்துப் பார்க்கும் இதயம் உனது

படைத்து பார்ப்பதை அறியாதே

குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு

நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..

காதல் போலவே நோயும் இல்லையே

யாவும் உண்மை தானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்

கேட்கவில்லை நானே



விலகும்போது நெருங்கும் காதல்

அருகில் போனால் விலகிடுமோ

விலங்கு மாட்டி சிறையில் பூட்டி

விருப்பம்போல் அது வலி தருமோ.....

வேறு வேறாக நினைவு போகையில்

காதல் கொள்ளுதல் பாவம்

அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே

ஆதி கால சாபம்.



பூ மீது யானை பூவலியை தாங்குமோ

தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

உன் பேரை சொல்லும் போதே

படம் : அங்காடித்தெரு


பாடல்: உன் பேரை சொல்லும்போதே

பாடியவர்: ஜி.வி.பிர‌காஷ்குமார்

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார்



உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ

உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

(உன் பேரை..)



நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்

கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்

முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமை காடு

நீ வந்தாய் பூக்கள் நூறு

உனை தொடரும் பறவைகள் நூறு

பெண்ணே பெண்ணே

(நீ இல்லையென்றால்..)

(உன் பேரை..)



உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்

உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்

என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றை தவிர

என் கையில் ஒன்றும் இல்லை

அதில் தாண்டி ஒன்றும் இல்லை

பெண்ணே பெண்ணே

(நீ இல்லையென்றால்..)

(உன் பேரை..)